Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடும்பம் ?
#4
மதங்களின் சாரங்களும்.. கொள்கைகளும் கோட்பாடுகளும்.. நெறிகளும்.. சட்டங்களும் சொல்வது மனிதனை பகுதறிவாளன் என்ற நிலையில் வைத்து உயர்ந்த மனித நாகரிகத்தை வெளிப்படுத்தி வாழ வைப்பதற்குத் தேவையான வழி முறைகளையே அன்றி மனிதனை மனிதன் மேலாண்மை செய்வதை அல்ல...மனிதனை மனித மேலாண்மை செய்ய இந்த மதங்கள் தான் தேவையென்றும் இல்லை....நாலு கத்தியும் கோடரியும் போதும்.....! இன்று சில மதங்களும் சில சமூகவியல் கோட்பாடுகளும் என்பது உருக்காலாகாத எழுத்தால் ஆன கத்தியும் கோடரிகளும் துப்பாகிகளுமாகத்தான் திகழ்கின்றன....!

அடக்குமுறையை தன்னோடு தன்மனத்தோடு கட்டிவைத்துக் கொண்டு அதில் இருந்து விடுபட மற்றவனை வழிகாட்ட எப்படி முடியும்....????????! மத வெறியைப் போர்த்திக் கொண்டு மனிதம் மறந்திருப்பவர்களிடம் எப்படி மனிதம் பேணப்பட்ட வழி சொல்ல முடியும்....????! எனவே மனங்கள் சில கட்டுக்களில் இருந்து விடுபட்டு மனிதன் என்ற பொது நிலைக்கு வந்து சிந்திக்க முற்படும் போது மட்டுமே கொள்கைகளும் கோட்பாடுகளும் சட்டங்களும் மற்றவர்கள் சொல்லும் நல்லவையும் புரியும்.....!

அதுவரை எல்லாம் விழலுக்கு இறைத்த நீரே....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
குடும்பம் ? - by Mathan - 05-18-2004, 07:47 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 08:28 PM
[No subject] - by sOliyAn - 05-19-2004, 12:51 AM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:37 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 03:10 PM
[No subject] - by adipadda_tamilan - 05-20-2004, 06:32 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 12:13 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 12:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)