Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடும்பம் ?
#1
உங்கள் சிந்தனைக்காக . . .

கணவன் - மனைவி சண்டையால் பச்சிளம் குழந்தை மரணம்

கணவன் தனது மனைவியை தும்புத்தடிýயால் தாக்கியபோது மனைவியின் இடுப்பிலிருந்த 2 வயதுக் குழந்தை தாக்கப்பட்டு நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் அக்கரைப்பற்று - பதுர்பள்ளியடிýயைச் சேர்ந்த அப்துல் வஹாப் அறூஸ் என்பவர் தன் மனைவியைத் தும்புத்தடிýயால் அடிýத்தபோது மனைவியின் இடுப்பிலிருந்த 2 வயதுக் குழந்தை தாக்கப்பட்டு நிலத்தில் வீழ்ந்தது. பேச்சு -மூýச்சின்றி கிடந்த குழந்தை அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மேலதிக, சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்தது.

இதையடுத்து, மேற்படிý நபர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாவட்ட பதில் நீதிவான் எஸ்.எம். முகைதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும், இறந்த நியாஸ் - சர்மிளாவெனும் குழந்தை அப்துல் வஹாப் அறூஸின் மனைவியின் முதல் திருமணத்தின் போது பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
குடும்பம் ? - by Mathan - 05-18-2004, 07:47 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 08:28 PM
[No subject] - by sOliyAn - 05-19-2004, 12:51 AM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:37 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 03:10 PM
[No subject] - by adipadda_tamilan - 05-20-2004, 06:32 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 12:13 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 12:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)