05-18-2004, 07:39 PM
இராஜதுரை மறுப்பு
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்ட மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட முன்னாள் விசேட தளபதி கருணா வெளிநாடு செல்வதற்கு மலேசியாவில் தான் உதவிகள் புரிந்ததாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் கருணாவுடனான விவகாரங்களில் தனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்றும் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இந்து கலாசார, பிரதேச அபிவிருத்தி, தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சர் செல்லையா இராஜதுரை தெரிவித்திருக்கிறார்.
பகவான் சத்யசாயி பாபாவைத் தரிசிப்பதற்காக கடந்த வருடம் நவம்பரிலேயே தான் தென்னிந்தியா வந்ததாகவும் இன்னமும் தான் அங்கேயே தங்கியிருப்பதாகவும் புட்டபர்த்தியில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இராஜதுரை தெரிவித்தார்.
தினக்குரல்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்ட மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட முன்னாள் விசேட தளபதி கருணா வெளிநாடு செல்வதற்கு மலேசியாவில் தான் உதவிகள் புரிந்ததாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் கருணாவுடனான விவகாரங்களில் தனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்றும் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இந்து கலாசார, பிரதேச அபிவிருத்தி, தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சர் செல்லையா இராஜதுரை தெரிவித்திருக்கிறார்.
பகவான் சத்யசாயி பாபாவைத் தரிசிப்பதற்காக கடந்த வருடம் நவம்பரிலேயே தான் தென்னிந்தியா வந்ததாகவும் இன்னமும் தான் அங்கேயே தங்கியிருப்பதாகவும் புட்டபர்த்தியில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இராஜதுரை தெரிவித்தார்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

