05-18-2004, 12:21 PM
2007 உலகக்கோப்பைக்குப் பின் ஓய்வு-முரளிதரன்
உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பெற்ற இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 2007ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஓய்வு பெற எண்ணம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
"அடுத்த உலகக் கோப்பை வரை விளையாட விரும்புகிறேன். 2007 உலகக் கோப்பையை இலங்கை அணி வெல்ல பாடுபடுவேன், ஒய்வு பெறும்போது அத்தகைய பெருமையுடன் ஓய்வு பெற விரும்புகிறேன்" என்று கூறினார் முரளிதரன்.
வால்ஷ் போலவே 132 டெஸ்ட்களை முரளிதரன் விளையாடினால், தற்போது அவர் சராசரி ஒரு டெஸ்ட்டிற்கு பெறும் விக்கெட்டுகள் விகித அடிப்படையில் 772 விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
webulagam
உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பெற்ற இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 2007ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஓய்வு பெற எண்ணம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
"அடுத்த உலகக் கோப்பை வரை விளையாட விரும்புகிறேன். 2007 உலகக் கோப்பையை இலங்கை அணி வெல்ல பாடுபடுவேன், ஒய்வு பெறும்போது அத்தகைய பெருமையுடன் ஓய்வு பெற விரும்புகிறேன்" என்று கூறினார் முரளிதரன்.
வால்ஷ் போலவே 132 டெஸ்ட்களை முரளிதரன் விளையாடினால், தற்போது அவர் சராசரி ஒரு டெஸ்ட்டிற்கு பெறும் விக்கெட்டுகள் விகித அடிப்படையில் 772 விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
webulagam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

