05-18-2004, 12:01 PM
ரவூப் ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட எம்.பி.யின் மகள், ருபவாஹினியில் விளக்கமளித்துள்ளார்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கப்பற்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம், திருமணம் செய்துகொள்வதாக உறுதிகூறி, தன்னோடு நீண்டகாலம் தொடர்பில் இருந்து, பின்னர் ஏமாற்றி விட்டதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேவின் Nஐ.கூறேயின் மகள் குமாரி கூறே தெரிவித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான குமாரி கூரேயை தான் மணமுடிப்பதாக உறுதிகூறி, நீண்டகாலம் ஏமாற்றி வந்ததாகவும், தன்னை அடிக்கடி சந்திக்கும்படி அமைச்சர் அழுத்தம் கொடுத்ததால் மவுன்ட் லவனியாவில் ஒரு வாடகை இல்லத்தில் தான் தங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள குமாரி கூரே, ரவூப் ஹக்கீம் இப்படித் தன்னை ஏமாற்றி விட்டதால், தான் தற்கொலை செய்துகொள்ள முயன்றதையும், தனது நண்பியொருவர் தன்னைக் காப்பாற்றியதையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.
தனது அழகில் மயங்கியதால், இரண்டு குழந்தைகளுடன் ஏற்றுக்கொள்வதாக உறுதி கூறினார் ஹக்கீம் என்று குறிப்பிட்டுள்ள குமாரி, ரவூப் ஹக்கீமிற்கு பல பெண்களின் தொடர்புகளுமிருந்ததை தான் பின்னரே அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐh-எல விலுள்ள ரவூப் ஹக்கீமின் இல்லத்திலும் தான் தங்கியிருந்த நாட்களை நினைவுகூர்ந்த குமாரி, ஐh-எலவில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில், வேறு பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்ததால் தான் பெரிதும் வேதனையடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தங்களிடையே பெரிய விவாதம் எழுந்ததாகவும், இனிமேல் எந்தத் தொடர்புகளுமின்றி, தன்னுடன் வாழ்வதாக தனக்கு அப்போது ஹக்கீம் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும், இப்போது ஏன் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குமாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதினம்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கப்பற்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம், திருமணம் செய்துகொள்வதாக உறுதிகூறி, தன்னோடு நீண்டகாலம் தொடர்பில் இருந்து, பின்னர் ஏமாற்றி விட்டதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேவின் Nஐ.கூறேயின் மகள் குமாரி கூறே தெரிவித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான குமாரி கூரேயை தான் மணமுடிப்பதாக உறுதிகூறி, நீண்டகாலம் ஏமாற்றி வந்ததாகவும், தன்னை அடிக்கடி சந்திக்கும்படி அமைச்சர் அழுத்தம் கொடுத்ததால் மவுன்ட் லவனியாவில் ஒரு வாடகை இல்லத்தில் தான் தங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள குமாரி கூரே, ரவூப் ஹக்கீம் இப்படித் தன்னை ஏமாற்றி விட்டதால், தான் தற்கொலை செய்துகொள்ள முயன்றதையும், தனது நண்பியொருவர் தன்னைக் காப்பாற்றியதையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.
தனது அழகில் மயங்கியதால், இரண்டு குழந்தைகளுடன் ஏற்றுக்கொள்வதாக உறுதி கூறினார் ஹக்கீம் என்று குறிப்பிட்டுள்ள குமாரி, ரவூப் ஹக்கீமிற்கு பல பெண்களின் தொடர்புகளுமிருந்ததை தான் பின்னரே அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐh-எல விலுள்ள ரவூப் ஹக்கீமின் இல்லத்திலும் தான் தங்கியிருந்த நாட்களை நினைவுகூர்ந்த குமாரி, ஐh-எலவில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில், வேறு பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்ததால் தான் பெரிதும் வேதனையடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தங்களிடையே பெரிய விவாதம் எழுந்ததாகவும், இனிமேல் எந்தத் தொடர்புகளுமின்றி, தன்னுடன் வாழ்வதாக தனக்கு அப்போது ஹக்கீம் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும், இப்போது ஏன் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குமாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

