05-17-2004, 08:39 PM
கதிர்காமர் விரும்பினால் வன்னிக்கு வந்து தலைவரை நாடு கடத்த முயலட்டும்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவுக்கு நாடு கடத்துவதாயின், அமைச்சர் லடீ;மன் கதிர்காமர் வன்னிக்கு வந்து அதனைச் செய்யட்டுமென புலிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பிரபாகரனை நாடு கடத்துமாறு இந்திய அரசாங்கம் கோரக் கூடிய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கதிர்காமர் கடந்த வியாழக்கிழமை வார்pங்டனில் தெரிவித்திருந்தார்.
இது பற்றி கூ றும் போதே, கதிர்காமரின் இந்தக் கூற்று குறித்து புலிகள் ஏளனம் செய்துள்ளனர்கதிர்காமர் விரும்பினால் கிளிநொச்சிக்கு வந்து எமது தலைவரை நாடு கடத்த முயற்சிக்கட்டும் எனவும் முதிர்ச்சியற்ற, இந்தப் பேச்சுக்கள் நகைச்சுவைக்குரியவை எனவும் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
தினக்குரல்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவுக்கு நாடு கடத்துவதாயின், அமைச்சர் லடீ;மன் கதிர்காமர் வன்னிக்கு வந்து அதனைச் செய்யட்டுமென புலிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பிரபாகரனை நாடு கடத்துமாறு இந்திய அரசாங்கம் கோரக் கூடிய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கதிர்காமர் கடந்த வியாழக்கிழமை வார்pங்டனில் தெரிவித்திருந்தார்.
இது பற்றி கூ றும் போதே, கதிர்காமரின் இந்தக் கூற்று குறித்து புலிகள் ஏளனம் செய்துள்ளனர்கதிர்காமர் விரும்பினால் கிளிநொச்சிக்கு வந்து எமது தலைவரை நாடு கடத்த முயற்சிக்கட்டும் எனவும் முதிர்ச்சியற்ற, இந்தப் பேச்சுக்கள் நகைச்சுவைக்குரியவை எனவும் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

