05-16-2004, 10:20 AM
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->மன்னிப்பு கேட்கவேண்டும் நேற்று இரவு
ஜரோப்பிய வானொலி ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பாதகம்
ஏற்படும் வகையில் குமாரலிங்கம் என்பவர்
(குமார்) ? வறுமையின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எமது இளைஞர்கள் இணைகிறார்கள் என்று
கூறி விடுதைலப்புலிகள் இயக்கத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் இதனை ஏற்கலாமா இதற்காக
இதேவானொலியில் அல்லது அவர் இணைந்து கொள்ளும் மற்றைய வானொலியிலும் இவர் பகிரங்க மன்னிப்பு
கேட்கவேண்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உலகத்தில் உள்ள ஒருவர் பேசுவதால் அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. வானேலிகளில்-தொலைக்காட்சிகளில் தொலைபேசி வழி வருவோர் இதைவிட மோசமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள். இவை பொதுவாக எவர் எவர் செவிமடுப்பார்கள் என்பதையோ அல்லது தமது நிலை பற்றியோ அறியாதவர்கள் மட்டுமல்ல. சில படித்தவர்களே இப்படியான செயல்களைச் செய்கிறார்கள்.
அது அவருடைய சொந்தக் கருத்து என்று நினைத்து அவரது கருத்துக்கு முறையான விளக்கமளித்தால் இப்படியான எண்ணமுள்ள ஏனையோருக்கும் அது விளக்கம் கொடுக்கும் வகையில் அமையும் என்பது எனது கருத்து.
ஜரோப்பிய வானொலி ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பாதகம்
ஏற்படும் வகையில் குமாரலிங்கம் என்பவர்
(குமார்) ? வறுமையின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எமது இளைஞர்கள் இணைகிறார்கள் என்று
கூறி விடுதைலப்புலிகள் இயக்கத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் இதனை ஏற்கலாமா இதற்காக
இதேவானொலியில் அல்லது அவர் இணைந்து கொள்ளும் மற்றைய வானொலியிலும் இவர் பகிரங்க மன்னிப்பு
கேட்கவேண்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உலகத்தில் உள்ள ஒருவர் பேசுவதால் அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. வானேலிகளில்-தொலைக்காட்சிகளில் தொலைபேசி வழி வருவோர் இதைவிட மோசமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள். இவை பொதுவாக எவர் எவர் செவிமடுப்பார்கள் என்பதையோ அல்லது தமது நிலை பற்றியோ அறியாதவர்கள் மட்டுமல்ல. சில படித்தவர்களே இப்படியான செயல்களைச் செய்கிறார்கள்.
அது அவருடைய சொந்தக் கருத்து என்று நினைத்து அவரது கருத்துக்கு முறையான விளக்கமளித்தால் இப்படியான எண்ணமுள்ள ஏனையோருக்கும் அது விளக்கம் கொடுக்கும் வகையில் அமையும் என்பது எனது கருத்து.

