05-05-2004, 04:16 AM
களத்தில் தாத்தா தடை செய்யப்படமுன்னர் கடைசியாக முரண்பட்டுக் கொண்டது என்னுடனாகத் தான் இருக்கும்
அந்த வகையில் திரும்பவும் தாத்தாவை களத்துள் அனுமதியுங்கள் என்று நான் கோரிக்கைவிடுப்பது முறையல்ல ஆதலால் வாளாவிருந்தேன்.தாத்தாவுக்கு தனது கருத்துகளைச் சொல்வதற்கு சகலவிதமான உரிமைகளும் உண்டு அவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அதே போன்று நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் எழுதலாம் என்பதை அவர் மறந்துவிட்டார் .
ஏதோ தான் சொல்லுவதுதான் உண்மை மற்றவர்கள் எல்லோரும் பொய் பித்தலாட்டக்காரர் என்றவகையில் அவர் கூறியதை கேட்கமுடியாமல்தான் யாழ் களத்தை விட்டு வேறோர் இடத்தில் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா என அழைத்தேன் வழமை போலவே சமாளித்தது மட்டுமன்றி அவதூறு பரப்பினார்.
ஆகவே தாத்தா தடை செய்யப்படுவதற்கு நானும் ஒரு காரணம் என அவர் நினைத்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்
மீண்டும் தாத்தாவை விடுவதோ விடாததோ எது முடிவாக இருந்தாலும் நான் பதிலளிக்கக் காத்திருக்கின்றேன்
அந்த வகையில் திரும்பவும் தாத்தாவை களத்துள் அனுமதியுங்கள் என்று நான் கோரிக்கைவிடுப்பது முறையல்ல ஆதலால் வாளாவிருந்தேன்.தாத்தாவுக்கு தனது கருத்துகளைச் சொல்வதற்கு சகலவிதமான உரிமைகளும் உண்டு அவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அதே போன்று நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் எழுதலாம் என்பதை அவர் மறந்துவிட்டார் .
ஏதோ தான் சொல்லுவதுதான் உண்மை மற்றவர்கள் எல்லோரும் பொய் பித்தலாட்டக்காரர் என்றவகையில் அவர் கூறியதை கேட்கமுடியாமல்தான் யாழ் களத்தை விட்டு வேறோர் இடத்தில் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா என அழைத்தேன் வழமை போலவே சமாளித்தது மட்டுமன்றி அவதூறு பரப்பினார்.
ஆகவே தாத்தா தடை செய்யப்படுவதற்கு நானும் ஒரு காரணம் என அவர் நினைத்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்
மீண்டும் தாத்தாவை விடுவதோ விடாததோ எது முடிவாக இருந்தாலும் நான் பதிலளிக்கக் காத்திருக்கின்றேன்
\" \"

