05-04-2004, 08:53 PM
சம்பந்தன் ஐயாவுக்கு
ஒருகரையில் தமிழ்ச்செல்வன், நடுவில் பிரபாகரன், மறு கரையில் நீங்கள். பாராளுமன்றம் கூýடுவதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின்.......மன்னிக்கவும்..... தமிழரசுக் கட்சியின் எம்.பி.க்கள் உங்கள் தலைமையில் வன்னியில் நடத்திய சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படத்தைத்தான் குறிப்பிடுகிறேன். என்ன காட்சி அது.
முன்னரும் நீங்கள் அவர்களைப் பல தடவைகள் பரிவாரங்களுடன் சென்று சந்தித்து வந்திருக்கிறீர்கள். என்றாலும் இச்சந்திப்புக்கு ஒரு பிரத்தியேகமான தனித்துவம்.
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் இரு தசாப்தங்களுக்கும் கூýடுதலான காலமாக ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் பிரபாகரன் அவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர் கூýறுவதைக் கேட்ட அந்தக்காட்சி என்னை மலைக்கவோ, வியக்கவோ வைக்கவில்லை. மகிழ்ச்சிக் கடலில் தான் ஆழ்த்தியது.
பச்சைமண்னும், சுட்டமண்னும் போன்று இருந்த தமிழ்த் தீவிரவாதமும் தமிழ் மிதவாதமும் ஒருங்கே நின்றதை என்னவென்று வர்ணிப்பது என்று என்னால் கூýறமுடிýயவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இத்தகையதொரு காட்சியை நினைத்துப் பார்த்திருக்கவே முடிýயாது.
நினைத்தது நடந்ததுவிட்டால் வரும் சந்தோர்த்தை விட நினைக்காததும் நினைத்துப் பார்த்திருக்கவே முடிýயாததும் நடந்துவிட்டால் அதனால் வரும் சந்தோர்ம் வித்தியாசமானதல்லவா சம்பந்தன் ஐயா.!வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கோரிய 1977 பொதுத் தேர்தலில் வென்று அமிர் தலைமையில் அன்று 18 பேர் பாராளுமன்றத்துக்குச் சென்றதற்குப் பிறகு, இப்போது உங்கள் தலைமையில்தான் அதையும் விடக்கூýடுதல் எண்ணிக்கையில் 22 பேர் பாராளுமன்றத்திற்குள் பட்டுவேட்டிý சால்வையுடன் தமிழ் மனம் கமழ பொட்டுப் பிறையுடன் பிரவேசித்திருந்தீர்கள்.
அன்று அமிருக்கு இருந்த பொறுப்பை விட உங்களுக்கும் உங்கள் தலைமையில் சபைக்குள் வந்திருப்போருக்கும் இருக்கும் பொறுப்பு பாரியது என்கிறேன் நான். மனதுக்குள் சங்கடமாயிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் சம்பந்தன் ஐயா, அன்று அமிர் தன்னால் முடிýயாது என்று நன்கு தெரிந்திருந்தும் தனிநாடு பெற்றுத்தரும் பொறுப்பை வீனே விதண்டாவாதத்திற்கு சுமந்தார் அலுத்தார்.
ஆனால், உங்களுக்குரிய பொறுப்பு நடைமுறைச் சாத்தியமானது என்று கூýறி உங்களை இந்த வயதில் சங்கடத்தில் மாட்டிýவிடுவதாக நீங்கள் நினைக்கவேண்டாம். உண்மையிலேயே, தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு தலைமைதாங்கி நின்று ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் உறுதிப் பாட்டையும் வெளிக்காட்டிý நிற்பவர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பாராளுமன்றத்தில் 'குரல் தரவல்லவர்" என்ற குறிப்பான பாத்திரம் உங்களுக்கு.
முன்னைய பாராளுமன்றத்திலும் தமிழ் தேசியக் கூýட்டமைப்பு என்ற பெயரில் அங்கம் வகித்த உங்கள் தரப்பினர் காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பாமரர்கள் மத்தியிலும் படிýத்தவர்கள் மத்தியிலும் இருந்து கிளம்பியிருந்ததை நீங்கள் அறியாமல் இருந்திருக்க முடிýயாது. ஆனால், இத்தடவை உங்களிடம் இருந்தும் உங்களுடன், வந்திருப்பவர்களிடம் இருந்தும் கனதியான பங்களிப்பை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது நிச்சயம். அந்தப் பங்களிப்பைச் செய்ய உங்களுக்கு அவர்களில் உறுதுணையாக இருக்கக்கூýடிýயவர்கள், தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதை எடுத்தியம்ப வல்லவர்கள் எத்தனை பேர் என்பதில் எனக்கொரு சந்தேகம். என் சந்தேகத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க எனக்கு உரிமையில்லை. ஆனால், நீங்கள் உள்மனதுக்குள் பகிர்ந்து கொண்டால் கூýட எனக்குச் சொல்லமாட்டPர்கள். அந்தளவு சாமர்த்தியசாலி நீங்கள் சம்பந்தன் ஐயா.
கிட்டத்தட்ட ஒரு 40 வருடகால தமிழ் அரசியலை எடுத்துப்பார்த்தால், 'அமிர்" எதிர்க்கட்சித் தலைவராக அரசியல் விபத்தினால் வந்தபோது அவருடன் கூýட இருந்த எம்.பி.க்கள் தான் ஆற்றல் மிக்க குழுவினராக பாராளுமன்றத்திற்குள் விளங்கினர் என்பது எனது கருத்துமாத்திரமல்ல பலரும் ஏற்றுக்கொள்வர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் 1977, டிýசம்பரில் என்று நினைக்கின்றேன், அமிர் முதலில் ரொனி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் ஆற்றிய உரையை மறுநாள் பத்திரிகைகளில் வாசித்த எத்தனையோ சிங்களவர்கள் கூýட, இப்படிýப்பட்டவரா இவர் என்று வியந்து பேசியது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது உண்மை. வேட்டிý, சேர்ட், சால்வைத் துண்டு போடும் ஒரு பொட்டுப் போட்ட பேர்வழி என்றுதான் அமிரை அவர்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள் போலும்.
எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற பிறகு அமிர் முதன், முதலாக பாரியார் சகிதம் வெளிநாட்டுப் பயணம் போவதற்கு முன்னதாக, யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு பிரமாண்டமான கூýட்டம். ஒரு நாட்டையே பொறுப்புக் கொடுத்துவிட்டு வெளியே செல்லும் ஒருவரின் மன உணர்வுடன்தான் அமிர் அன்று பேசினார். நான் நேரில் பேச்சைக் கேட்டவன் என்பதால் கூýறுகிறேன்.
அருகில் இருந்த சிவா ஐயாவை நோக்கி தனது கையைக் காட்டிý 'நண்பர் சிவசிதம்பரம் தூண்போன்று துணையாக இருக்கிறார். நான் வெளிநாட்டுப் பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ளலாம். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர் சிவசிதம்பரம்" என்று அமிர் கூýறினார்.
நீங்கள் வெளிநாட்டுக்குப் போகவேண்டும் என்பதற்காக நான் கூýறவில்லை. அன்று அமிர், சிவா ஐயாவைக் காட்டிýச் சொன்னதைப்போன்று உங்களுக்கு அருகில் இருப்பவர்களில் எவரையாவது நீங்கள் கூýறுவீர்களா? கூýற வேண்டுமென்று நான் மாத்திரம் கேட்பதாக நினைத்துவிடாதீர்கள் சம்பந்தன் ஐயா. பலரும் அறியவிரும்புகிறார்கள் என்பது உண்மை.
ஆனந்தசங்கரி அடிýக்கடிý சொல்வார் 'தந்தை செல்வாவுடன் பாராளுமன்றத்தில் இருந்தவர்களில் இன்று நான் ஒருவன்தான் உயிருடன் இருக்கிறேன்" என்று. அதில் அவர் பெருமைப்பட நியாயம் இருக்கிறது என்று நான் சொன்னால் சிலவேளை உங்களுக்கு கோபம் வரும்.
ஏன் இதைச் சொல்கிறேன் தெரியுமா? இந்தவகையில் உங்களுக்கும் ஒரு பெருமை இருக்கிறது. என்ன வென்று யோசிப்பீர்கள்? சொல்கிறேன்.
சிவா ஐயா தனது இறுதி நாட்களில் பம்பலப்பிட்டிý சரஸ்வதி மண்டபத்தில் ஒரு கூýட்டத்தில் உரையாற்றுகையில், 'இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்திராகாந்தி, பார்த்தசாரதி தொடக்கம் சிதம்பரம், நட்வார்சிங், தீக்ர்pத் வரை பேச்சுவார்த்தைகள் நடத்தியவர்களில் இன்று, நானும் சம்பந்தனும்தான் உயிருடன் இருக்கிறோம்" என்று சொன்னது எனக்கு நல்ல ஞாபகம். இப்போது சிவா ஐயாவும் இல்லை, நீங்கள்தான் இருக்கிறீர்கள்.
இன்று உங்களுக்கு தமிழ் மக்களாலும் அவர்களின் ஏக பிரதிநிதிகள் என்று உலகுக்கு நீங்கள் பிரகடனம் செய்யும் அவர்களாலும் உங்களிடம் எதிர்பார்க்கப்படும் பங்களிப்பைச் செய்ய பலவித அனுபவங்கள் இருக்கின்றன. அதற்காகத்தான் சிவா ஐயா கூýறியதை நினைவு படுத்தினேன், வேறு ஒன்றுமில்லை.
வீடு சின்னத்துடன் தொடங்கிய தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டம் இப்போது மீண்டும் வீடு சின்னத்துடனேயே புதிய வடிýவத்தை எடுத்திருக்கிறது. இதை நீங்களும் அடிýக்கடிý தேர்தல் பிரசாரங்களின்போது கூýறியிருந்தீர்கள்.
ஆயுதப் போராட்டத்தின் மூýலமாக உருவான சூýழ்நிலைகளினால் கிடைக்கப்பெறக்கூýடிýயவையாக இருக்கும் பலாபலன்கள் பாராளுமன்ற அரசியலினால் பதம்பார்க்கப்படக்கூýடாது என்ற நிலைப்பாடு கொண்டவன் நான். ஏனென்றால், இதே பாராளுமன்ற அரசியல் தான் எங்களை இந்த அவல நிலைக்குக் கொண்டுவந்தது. இதை உங்களுக்கு நானா சொல்ல வேண்டும்?
உங்களிடமும் உங்களுடன் கூýட உள்ளே வந்திருப்பவர்களுக்கும் ஒப்படைக்கப்பட்டிýருக்கும் பொறுப்பை பாராளுமன்றத்தின் மூýலமாக உருப்படிýயான பலாபலன்களை அடையமுடிýயுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு மீண்டும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்தமாட்டPர்கள் என்ற நம்பிக்கையுடன் மடலை முடிýக்கிறேன் சம்பந்தன் ஐயா உங்கள் நலனுக்காகப் பிரார்த்திக்கொண்டுவந்தது. இதை உங்களுக்கு நானா சொல்ல வேண்டும்?
நீலன் மறைவிற்குப் பிறகு கொழும்பில் இடம்பெற்ற சில சந்திப்புகள் உங்களைப் பற்றி சிலர் ஏதோவெல்லாம் பேசக்கூýடிýய நிலையை துரதிர்;டவசமாக உருவாக்கியிருந்தனர். ஆனால், ஆயுதப் போராட்டத்தின் மூýலம் உங்களை இன்றைய உயர் அந்தஸ்துக்கு உயர்த்தியவர்களின் தியாகத்தைப பற்றி இப்போது கொழும்பில் எந்த அரங்கிலும் எவர் முன்னிலையிலும் தைரியாக பேசுகிறீர்கள்..... பழையவையெல்லாம் அடிýபட்டுப் போகக்கூýடிýயதாக.....
உங்களிடமும் உங்களுடன் வந்திருப்பவர்களிடமும் ஒப்படைக்கப்ப்டடிýருக்கும் பொறுப்பை பாராளுமன்றத்தின் மூýலமாக உருப்படிýயான பலாபலன்களை அடைய முடிýயுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு மீண்டும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்தமாட்டPர்கள் என்ற நம்பிக்கையுடன் மடலை முடிýக்கிறேன் சம்பந்தன் ஐயா நீங்கள் நலமாக இருக்க வேண்டுமென்ற உளமார்ந்த விருப்பத்துடன்....பிரார்த்திப்பது என் வழக்கமில்லை.......
வணக்கம்
இங்கனம் சத்யன்
ஒருகரையில் தமிழ்ச்செல்வன், நடுவில் பிரபாகரன், மறு கரையில் நீங்கள். பாராளுமன்றம் கூýடுவதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின்.......மன்னிக்கவும்..... தமிழரசுக் கட்சியின் எம்.பி.க்கள் உங்கள் தலைமையில் வன்னியில் நடத்திய சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படத்தைத்தான் குறிப்பிடுகிறேன். என்ன காட்சி அது.
முன்னரும் நீங்கள் அவர்களைப் பல தடவைகள் பரிவாரங்களுடன் சென்று சந்தித்து வந்திருக்கிறீர்கள். என்றாலும் இச்சந்திப்புக்கு ஒரு பிரத்தியேகமான தனித்துவம்.
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் இரு தசாப்தங்களுக்கும் கூýடுதலான காலமாக ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் பிரபாகரன் அவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர் கூýறுவதைக் கேட்ட அந்தக்காட்சி என்னை மலைக்கவோ, வியக்கவோ வைக்கவில்லை. மகிழ்ச்சிக் கடலில் தான் ஆழ்த்தியது.
பச்சைமண்னும், சுட்டமண்னும் போன்று இருந்த தமிழ்த் தீவிரவாதமும் தமிழ் மிதவாதமும் ஒருங்கே நின்றதை என்னவென்று வர்ணிப்பது என்று என்னால் கூýறமுடிýயவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இத்தகையதொரு காட்சியை நினைத்துப் பார்த்திருக்கவே முடிýயாது.
நினைத்தது நடந்ததுவிட்டால் வரும் சந்தோர்த்தை விட நினைக்காததும் நினைத்துப் பார்த்திருக்கவே முடிýயாததும் நடந்துவிட்டால் அதனால் வரும் சந்தோர்ம் வித்தியாசமானதல்லவா சம்பந்தன் ஐயா.!வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கோரிய 1977 பொதுத் தேர்தலில் வென்று அமிர் தலைமையில் அன்று 18 பேர் பாராளுமன்றத்துக்குச் சென்றதற்குப் பிறகு, இப்போது உங்கள் தலைமையில்தான் அதையும் விடக்கூýடுதல் எண்ணிக்கையில் 22 பேர் பாராளுமன்றத்திற்குள் பட்டுவேட்டிý சால்வையுடன் தமிழ் மனம் கமழ பொட்டுப் பிறையுடன் பிரவேசித்திருந்தீர்கள்.
அன்று அமிருக்கு இருந்த பொறுப்பை விட உங்களுக்கும் உங்கள் தலைமையில் சபைக்குள் வந்திருப்போருக்கும் இருக்கும் பொறுப்பு பாரியது என்கிறேன் நான். மனதுக்குள் சங்கடமாயிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் சம்பந்தன் ஐயா, அன்று அமிர் தன்னால் முடிýயாது என்று நன்கு தெரிந்திருந்தும் தனிநாடு பெற்றுத்தரும் பொறுப்பை வீனே விதண்டாவாதத்திற்கு சுமந்தார் அலுத்தார்.
ஆனால், உங்களுக்குரிய பொறுப்பு நடைமுறைச் சாத்தியமானது என்று கூýறி உங்களை இந்த வயதில் சங்கடத்தில் மாட்டிýவிடுவதாக நீங்கள் நினைக்கவேண்டாம். உண்மையிலேயே, தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு தலைமைதாங்கி நின்று ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் உறுதிப் பாட்டையும் வெளிக்காட்டிý நிற்பவர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பாராளுமன்றத்தில் 'குரல் தரவல்லவர்" என்ற குறிப்பான பாத்திரம் உங்களுக்கு.
முன்னைய பாராளுமன்றத்திலும் தமிழ் தேசியக் கூýட்டமைப்பு என்ற பெயரில் அங்கம் வகித்த உங்கள் தரப்பினர் காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பாமரர்கள் மத்தியிலும் படிýத்தவர்கள் மத்தியிலும் இருந்து கிளம்பியிருந்ததை நீங்கள் அறியாமல் இருந்திருக்க முடிýயாது. ஆனால், இத்தடவை உங்களிடம் இருந்தும் உங்களுடன், வந்திருப்பவர்களிடம் இருந்தும் கனதியான பங்களிப்பை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது நிச்சயம். அந்தப் பங்களிப்பைச் செய்ய உங்களுக்கு அவர்களில் உறுதுணையாக இருக்கக்கூýடிýயவர்கள், தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதை எடுத்தியம்ப வல்லவர்கள் எத்தனை பேர் என்பதில் எனக்கொரு சந்தேகம். என் சந்தேகத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க எனக்கு உரிமையில்லை. ஆனால், நீங்கள் உள்மனதுக்குள் பகிர்ந்து கொண்டால் கூýட எனக்குச் சொல்லமாட்டPர்கள். அந்தளவு சாமர்த்தியசாலி நீங்கள் சம்பந்தன் ஐயா.
கிட்டத்தட்ட ஒரு 40 வருடகால தமிழ் அரசியலை எடுத்துப்பார்த்தால், 'அமிர்" எதிர்க்கட்சித் தலைவராக அரசியல் விபத்தினால் வந்தபோது அவருடன் கூýட இருந்த எம்.பி.க்கள் தான் ஆற்றல் மிக்க குழுவினராக பாராளுமன்றத்திற்குள் விளங்கினர் என்பது எனது கருத்துமாத்திரமல்ல பலரும் ஏற்றுக்கொள்வர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் 1977, டிýசம்பரில் என்று நினைக்கின்றேன், அமிர் முதலில் ரொனி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் ஆற்றிய உரையை மறுநாள் பத்திரிகைகளில் வாசித்த எத்தனையோ சிங்களவர்கள் கூýட, இப்படிýப்பட்டவரா இவர் என்று வியந்து பேசியது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது உண்மை. வேட்டிý, சேர்ட், சால்வைத் துண்டு போடும் ஒரு பொட்டுப் போட்ட பேர்வழி என்றுதான் அமிரை அவர்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள் போலும்.
எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற பிறகு அமிர் முதன், முதலாக பாரியார் சகிதம் வெளிநாட்டுப் பயணம் போவதற்கு முன்னதாக, யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு பிரமாண்டமான கூýட்டம். ஒரு நாட்டையே பொறுப்புக் கொடுத்துவிட்டு வெளியே செல்லும் ஒருவரின் மன உணர்வுடன்தான் அமிர் அன்று பேசினார். நான் நேரில் பேச்சைக் கேட்டவன் என்பதால் கூýறுகிறேன்.
அருகில் இருந்த சிவா ஐயாவை நோக்கி தனது கையைக் காட்டிý 'நண்பர் சிவசிதம்பரம் தூண்போன்று துணையாக இருக்கிறார். நான் வெளிநாட்டுப் பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ளலாம். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர் சிவசிதம்பரம்" என்று அமிர் கூýறினார்.
நீங்கள் வெளிநாட்டுக்குப் போகவேண்டும் என்பதற்காக நான் கூýறவில்லை. அன்று அமிர், சிவா ஐயாவைக் காட்டிýச் சொன்னதைப்போன்று உங்களுக்கு அருகில் இருப்பவர்களில் எவரையாவது நீங்கள் கூýறுவீர்களா? கூýற வேண்டுமென்று நான் மாத்திரம் கேட்பதாக நினைத்துவிடாதீர்கள் சம்பந்தன் ஐயா. பலரும் அறியவிரும்புகிறார்கள் என்பது உண்மை.
ஆனந்தசங்கரி அடிýக்கடிý சொல்வார் 'தந்தை செல்வாவுடன் பாராளுமன்றத்தில் இருந்தவர்களில் இன்று நான் ஒருவன்தான் உயிருடன் இருக்கிறேன்" என்று. அதில் அவர் பெருமைப்பட நியாயம் இருக்கிறது என்று நான் சொன்னால் சிலவேளை உங்களுக்கு கோபம் வரும்.
ஏன் இதைச் சொல்கிறேன் தெரியுமா? இந்தவகையில் உங்களுக்கும் ஒரு பெருமை இருக்கிறது. என்ன வென்று யோசிப்பீர்கள்? சொல்கிறேன்.
சிவா ஐயா தனது இறுதி நாட்களில் பம்பலப்பிட்டிý சரஸ்வதி மண்டபத்தில் ஒரு கூýட்டத்தில் உரையாற்றுகையில், 'இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்திராகாந்தி, பார்த்தசாரதி தொடக்கம் சிதம்பரம், நட்வார்சிங், தீக்ர்pத் வரை பேச்சுவார்த்தைகள் நடத்தியவர்களில் இன்று, நானும் சம்பந்தனும்தான் உயிருடன் இருக்கிறோம்" என்று சொன்னது எனக்கு நல்ல ஞாபகம். இப்போது சிவா ஐயாவும் இல்லை, நீங்கள்தான் இருக்கிறீர்கள்.
இன்று உங்களுக்கு தமிழ் மக்களாலும் அவர்களின் ஏக பிரதிநிதிகள் என்று உலகுக்கு நீங்கள் பிரகடனம் செய்யும் அவர்களாலும் உங்களிடம் எதிர்பார்க்கப்படும் பங்களிப்பைச் செய்ய பலவித அனுபவங்கள் இருக்கின்றன. அதற்காகத்தான் சிவா ஐயா கூýறியதை நினைவு படுத்தினேன், வேறு ஒன்றுமில்லை.
வீடு சின்னத்துடன் தொடங்கிய தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டம் இப்போது மீண்டும் வீடு சின்னத்துடனேயே புதிய வடிýவத்தை எடுத்திருக்கிறது. இதை நீங்களும் அடிýக்கடிý தேர்தல் பிரசாரங்களின்போது கூýறியிருந்தீர்கள்.
ஆயுதப் போராட்டத்தின் மூýலமாக உருவான சூýழ்நிலைகளினால் கிடைக்கப்பெறக்கூýடிýயவையாக இருக்கும் பலாபலன்கள் பாராளுமன்ற அரசியலினால் பதம்பார்க்கப்படக்கூýடாது என்ற நிலைப்பாடு கொண்டவன் நான். ஏனென்றால், இதே பாராளுமன்ற அரசியல் தான் எங்களை இந்த அவல நிலைக்குக் கொண்டுவந்தது. இதை உங்களுக்கு நானா சொல்ல வேண்டும்?
உங்களிடமும் உங்களுடன் கூýட உள்ளே வந்திருப்பவர்களுக்கும் ஒப்படைக்கப்பட்டிýருக்கும் பொறுப்பை பாராளுமன்றத்தின் மூýலமாக உருப்படிýயான பலாபலன்களை அடையமுடிýயுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு மீண்டும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்தமாட்டPர்கள் என்ற நம்பிக்கையுடன் மடலை முடிýக்கிறேன் சம்பந்தன் ஐயா உங்கள் நலனுக்காகப் பிரார்த்திக்கொண்டுவந்தது. இதை உங்களுக்கு நானா சொல்ல வேண்டும்?
நீலன் மறைவிற்குப் பிறகு கொழும்பில் இடம்பெற்ற சில சந்திப்புகள் உங்களைப் பற்றி சிலர் ஏதோவெல்லாம் பேசக்கூýடிýய நிலையை துரதிர்;டவசமாக உருவாக்கியிருந்தனர். ஆனால், ஆயுதப் போராட்டத்தின் மூýலம் உங்களை இன்றைய உயர் அந்தஸ்துக்கு உயர்த்தியவர்களின் தியாகத்தைப பற்றி இப்போது கொழும்பில் எந்த அரங்கிலும் எவர் முன்னிலையிலும் தைரியாக பேசுகிறீர்கள்..... பழையவையெல்லாம் அடிýபட்டுப் போகக்கூýடிýயதாக.....
உங்களிடமும் உங்களுடன் வந்திருப்பவர்களிடமும் ஒப்படைக்கப்ப்டடிýருக்கும் பொறுப்பை பாராளுமன்றத்தின் மூýலமாக உருப்படிýயான பலாபலன்களை அடைய முடிýயுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு மீண்டும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்தமாட்டPர்கள் என்ற நம்பிக்கையுடன் மடலை முடிýக்கிறேன் சம்பந்தன் ஐயா நீங்கள் நலமாக இருக்க வேண்டுமென்ற உளமார்ந்த விருப்பத்துடன்....பிரார்த்திப்பது என் வழக்கமில்லை.......
வணக்கம்
இங்கனம் சத்யன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

