06-17-2003, 10:36 PM
நிம்மதிவேணும் எண்டா முதல் ஆளையாள் புரியுங்கோ புரிய முயலுங்கோ. அதை விட்டிட்டு நிம்மதி வேணும் எண்டு அங்கலாச்சா எப்பிடி?
கணவன் வரும் நேரம் என அறிந்து பெண்ணும் மனைவி பாவம் இவ்வளவு நேரமும் தனிய இருந்து இந்த தொலைக்காட்சி ஒன்று தானே தஞ்சம் என கணவனும் உணர்ந்தால் அங்கு சண்டை தான் ஏது.
நளாயினி தாமரைச்செல்வன்.
கணவன் வரும் நேரம் என அறிந்து பெண்ணும் மனைவி பாவம் இவ்வளவு நேரமும் தனிய இருந்து இந்த தொலைக்காட்சி ஒன்று தானே தஞ்சம் என கணவனும் உணர்ந்தால் அங்கு சண்டை தான் ஏது.
நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan

