07-06-2003, 07:42 PM
Mullai Wrote:யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்கு தமிழ்' நிகழ்ச்சிப் பிரகடனமும் சந்திரிகாவின் இந்த எச்சரிக்கையும் ஈழத்தில் மீண்டும் ரத்தச் சிதறலுக்கு அடித்தளம் போட்டால்இ அது தமிழனின் துரதிர்ஷ்டம்தான்!
ப. திருமாவேலன் ஜுனியர்விகடன்- நன்றி

