05-04-2004, 08:11 AM
கிழக்கு நெருக்கடிý நிலைமையை அடுத்து 400 பேர் வெளிநாடுகளுக்கு பயணம்
கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடிýயை தொடர்ந்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புலிகளுக்கு எதிராக கருணா கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் இதுவரை இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையமூýடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு திணைக்களம், குடிýவரவு குடிýயகல்வு திணைக்களம் மற்றும் கட்டுநாயக்கா விமான நிலைய வட்டாரங்களை ஆதாரம் காட்டிý குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டிý.) இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பாலானோர் கருணா குழுவினரே எனவும், இவர்களில் மிக அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றதாகவும் சி.ஐ.டிý.யினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேலும் பலர் கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், இவர்களில் 99 சதவீதமானோர் ஒரே நாளில் பெறும் கடவுச்சீட்டுகளையே பெற்றதாகவும் சி.ஜ.டிý.யினர் தெரிவித்தனர்.
கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ளதாகக் கருதப்படும் கருணா குழுவினர் குறித்தும் கொழும்பு வரும் இவர்கள் குறித்தும் பொலிஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தினக்குரல்
கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடிýயை தொடர்ந்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புலிகளுக்கு எதிராக கருணா கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் இதுவரை இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையமூýடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு திணைக்களம், குடிýவரவு குடிýயகல்வு திணைக்களம் மற்றும் கட்டுநாயக்கா விமான நிலைய வட்டாரங்களை ஆதாரம் காட்டிý குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டிý.) இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பாலானோர் கருணா குழுவினரே எனவும், இவர்களில் மிக அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றதாகவும் சி.ஐ.டிý.யினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேலும் பலர் கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், இவர்களில் 99 சதவீதமானோர் ஒரே நாளில் பெறும் கடவுச்சீட்டுகளையே பெற்றதாகவும் சி.ஜ.டிý.யினர் தெரிவித்தனர்.
கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ளதாகக் கருதப்படும் கருணா குழுவினர் குறித்தும் கொழும்பு வரும் இவர்கள் குறித்தும் பொலிஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

