05-03-2004, 09:48 PM
குடில்களில் ஈழநாதம் மென்மையாக மனதை வருடுகிறது.
பரணியின் குடில் அழகிய கவிதைகளின் மூலம் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
இந்தக் குடில்களில் அற்புதமான எண்ணக் குவியல்கள் நிறைந்து கிடக்கிறது.
[b]<span style='color:red'>இவற்றை குடில் என்ற தலைப்பில் ஒரு அங்கமாக்கினால் யாழ் இன்னும் சிறப்புறும்.
வாழ்த்துகள்.</span>
AJeevan
பரணியின் குடில் அழகிய கவிதைகளின் மூலம் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
இந்தக் குடில்களில் அற்புதமான எண்ணக் குவியல்கள் நிறைந்து கிடக்கிறது.
[b]<span style='color:red'>இவற்றை குடில் என்ற தலைப்பில் ஒரு அங்கமாக்கினால் யாழ் இன்னும் சிறப்புறும்.
வாழ்த்துகள்.</span>
AJeevan

