05-03-2004, 05:52 AM
ஈழநாதனின் மிகவும் பயனான விடயங்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளது.
பாராட்டத்தான் வேண்டும். இடையிலே நிறுத்தி விடாமல் தொடர வேண்டுகிறேன்.
யார் இவர்கள்? தொடரையும் சேர்த்து வர்ணமாய் அரும்பியிருக்கும் இளைஞனின்
பல் சுவை அம்சங்களைக் கொண்டு சுவைக்கிறது.
கோலம் போல் நில்லாமல் தொடர வாழ்த்துக்கள்.
பரணீ உங்கள் பக்கமும் அழகாய்த்தான் உள்ளது.
Blogs இல் உள்ள கவிதைகளை என்ன செய்வதாய் உத்தேசம்?
ராஜன் முருகவேலின் இப்போதுதான் பார்த்தேன்.
தொடருங்கள்.
பாராட்டத்தான் வேண்டும். இடையிலே நிறுத்தி விடாமல் தொடர வேண்டுகிறேன்.
யார் இவர்கள்? தொடரையும் சேர்த்து வர்ணமாய் அரும்பியிருக்கும் இளைஞனின்
பல் சுவை அம்சங்களைக் கொண்டு சுவைக்கிறது.
கோலம் போல் நில்லாமல் தொடர வாழ்த்துக்கள்.
பரணீ உங்கள் பக்கமும் அழகாய்த்தான் உள்ளது.
Blogs இல் உள்ள கவிதைகளை என்ன செய்வதாய் உத்தேசம்?
ராஜன் முருகவேலின் இப்போதுதான் பார்த்தேன்.
தொடருங்கள்.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

