07-06-2003, 04:53 PM
[quote=Chandravathanaa]
நன்றி பரணி.
ரஞ்சகுமாரின் சில கதைகளை நானும் வானலையில் கேட்டிருக்கிறேன்.
அவரது மோகவாசல் என்ற கதையை 1997 இல் திரு விக்னராஜா அவர்கள் ஐபிசி வானொலியில் ஒலி பரப்பினார்.
மிகவும் நன்றாக இருந்தது.
சிறு தவறு.
தற்போதுதான் ரஞ்சகுமாரின் மோக வாசல் என்ற கதையை வாசித்துப் பார்த்தேன். இதை நான் ஏற்கெனவே வாசித்துள்ளேன்.
ஆனால் ஐபிசியில் ஒலிபரப்பான நான் நல்ல கதை எனக் குறிப்பிட்ட கதை
மோகத்தைக் கொன்று விடு ..
நன்றி பரணி.
ரஞ்சகுமாரின் சில கதைகளை நானும் வானலையில் கேட்டிருக்கிறேன்.
அவரது மோகவாசல் என்ற கதையை 1997 இல் திரு விக்னராஜா அவர்கள் ஐபிசி வானொலியில் ஒலி பரப்பினார்.
மிகவும் நன்றாக இருந்தது.
சிறு தவறு.
தற்போதுதான் ரஞ்சகுமாரின் மோக வாசல் என்ற கதையை வாசித்துப் பார்த்தேன். இதை நான் ஏற்கெனவே வாசித்துள்ளேன்.
ஆனால் ஐபிசியில் ஒலிபரப்பான நான் நல்ல கதை எனக் குறிப்பிட்ட கதை
மோகத்தைக் கொன்று விடு ..
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

