05-02-2004, 03:22 AM
கதிர்காமாரின் கூற்றுக்கு சிஹல உறுமய கண்டனம்
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 02 மே 2004, 8:07 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என லக்ஷ்மன் கதிர்காமர் ஏற்றுக் கொண்டமை வெட்கம் கெட்ட செயல் என ஐhதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு காணும் விடயத்தில் சகல கட்சிகளுடனும் பேசியே தீர்வு காணப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறியிருந்ததாக ஐhதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என தற்போது லக்ஷ்மன் கதிர்காமர் கூறியுள்ளமை வெட்கம் கெட்ட செயல் என திலக் கருணாரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை குறித்த யோசனைகளை நிராகரித்து வந்த லக்ஷ்மன் கதிர்காமர், திடிரென தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளென கூறியுள்ளமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து அரசுக்கான ஆதரவினைத் திரட்டுவதற்கான ஒரு தந்திரமெனவும் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான முன்;னைய நிலைப்பாட்டிலிருந்து Nஐ.வி.பி.யும் மாறிவிட்டதோ எனத் தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ள திலக் கருணாரட்ன, விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற லக்ஷ்மன் கதிர்காமரின் இந்த கருத்து தொடர்பாக Nஐ.வி.பி தனது நிலைப்பாட்டினை மிகவிரைவில் வெளியி;ட வேண்டுமெனவும் தெரிவித்;துள்ளார்.
புதினம்
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 02 மே 2004, 8:07 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என லக்ஷ்மன் கதிர்காமர் ஏற்றுக் கொண்டமை வெட்கம் கெட்ட செயல் என ஐhதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு காணும் விடயத்தில் சகல கட்சிகளுடனும் பேசியே தீர்வு காணப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறியிருந்ததாக ஐhதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என தற்போது லக்ஷ்மன் கதிர்காமர் கூறியுள்ளமை வெட்கம் கெட்ட செயல் என திலக் கருணாரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை குறித்த யோசனைகளை நிராகரித்து வந்த லக்ஷ்மன் கதிர்காமர், திடிரென தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளென கூறியுள்ளமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து அரசுக்கான ஆதரவினைத் திரட்டுவதற்கான ஒரு தந்திரமெனவும் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான முன்;னைய நிலைப்பாட்டிலிருந்து Nஐ.வி.பி.யும் மாறிவிட்டதோ எனத் தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ள திலக் கருணாரட்ன, விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற லக்ஷ்மன் கதிர்காமரின் இந்த கருத்து தொடர்பாக Nஐ.வி.பி தனது நிலைப்பாட்டினை மிகவிரைவில் வெளியி;ட வேண்டுமெனவும் தெரிவித்;துள்ளார்.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

