05-02-2004, 03:21 AM
புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணர்வதாக கதிர்காமர் தெரிவிப்பு
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 01 மே 2004, 6:32 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணந்து வருவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து லக்ஷ்மன் கதிர்காமர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணர்ந்து வருவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்;த்தைகள் எதிர்வரும் ஐ_ன் மாத முற்பகுதியில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்;.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளுமே பேச்சுவார்;த்தை மேசையில் முக்கிய இரு தரப்பினராக பங்கேற்றிருந்ததாகவும், இனிவரும் பேச்சுவார்தைகளின் போதும், பேச்சுவார்த்;தை மேசையின் முக்கிய இரு தரப்பினராக விடுதலைப் புலிகளும், அரசாங்க தரப்புமே விளங்கவுள்ளதாகவும் அவர் இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் விரைவில் இடம்பெறவுள்ள பேச்சுவாhத்தைகளின் போது வடக்கு, கிழக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைளை உடனடியாக செயற்படுவது தொடர்பாகவே முதலில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்;ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதினம்
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 01 மே 2004, 6:32 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணந்து வருவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து லக்ஷ்மன் கதிர்காமர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணர்ந்து வருவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்;த்தைகள் எதிர்வரும் ஐ_ன் மாத முற்பகுதியில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்;.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளுமே பேச்சுவார்;த்தை மேசையில் முக்கிய இரு தரப்பினராக பங்கேற்றிருந்ததாகவும், இனிவரும் பேச்சுவார்தைகளின் போதும், பேச்சுவார்த்;தை மேசையின் முக்கிய இரு தரப்பினராக விடுதலைப் புலிகளும், அரசாங்க தரப்புமே விளங்கவுள்ளதாகவும் அவர் இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் விரைவில் இடம்பெறவுள்ள பேச்சுவாhத்தைகளின் போது வடக்கு, கிழக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைளை உடனடியாக செயற்படுவது தொடர்பாகவே முதலில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்;ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

