05-02-2004, 03:11 AM
பொண்டுகல்சேனையில் இடம்பெற்றது கிளைமோர்த் தாக்குதல் அல்ல, விபத்து!
ஜ கீர்த்திகா ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 02 மே 2004, 8:24 ஈழம் ஸ
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொண்டுகல்சேனை எனும் இடத்தில் இடம்பெற்ற தற்செயல் வெடிவிபத்தில் nஐயந்தன் படையணியைச் சேர்ந்த போராளியான நேசராஐ; என்பவர் வீரச்சாவடைந்தார்.
நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
அவரது வித்துடல் போராளிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
முன்னர், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இந்தப் போராளி கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது உத்தியோகபூர்வமாக கிடைக்பெற்ற செய்திகளின்படி இந்த சம்பவம் தற்செயலாக இடம்பெற்றதாக ஐபிசி தமிழ் வானொலியின் நிருபர் தெரிவித்துள்ளார்.
புதினம்
ஜ கீர்த்திகா ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 02 மே 2004, 8:24 ஈழம் ஸ
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொண்டுகல்சேனை எனும் இடத்தில் இடம்பெற்ற தற்செயல் வெடிவிபத்தில் nஐயந்தன் படையணியைச் சேர்ந்த போராளியான நேசராஐ; என்பவர் வீரச்சாவடைந்தார்.
நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
அவரது வித்துடல் போராளிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
முன்னர், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இந்தப் போராளி கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது உத்தியோகபூர்வமாக கிடைக்பெற்ற செய்திகளின்படி இந்த சம்பவம் தற்செயலாக இடம்பெற்றதாக ஐபிசி தமிழ் வானொலியின் நிருபர் தெரிவித்துள்ளார்.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

