05-01-2004, 11:33 PM
மிகவும் நன்றி.. இப்படி யாராவது ஒருவர் தினமும் ஒரு வார்த்தையாவது எழுதினால்.. நானும் அந்த உற்சாகத்தோடு குடிலில் தினமும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வேனே!
என்னைப் பொறுத்தளவில் எனது ஆக்கத்தை ஒருவராவது வாசிக்கிறார் என்ற உற்சாகம்தான் தொடரும் எழுத்துக்களின் மூலம். எல்லோருக்கும் நன்றி.
என்னைப் பொறுத்தளவில் எனது ஆக்கத்தை ஒருவராவது வாசிக்கிறார் என்ற உற்சாகம்தான் தொடரும் எழுத்துக்களின் மூலம். எல்லோருக்கும் நன்றி.
.

