05-01-2004, 02:08 AM
அபாரம் சோழியன் அண்ணா ஒரு இடைவெளி இல்லாமல் அடுக்கி விட்டீர்கள் இங்கே களத்தில் நடைபெற்ற கருத்தாடல்களுக்கு அங்கே பதில் கூறி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
வளரட்டும் உங்கள் எழுத்துப்பணி கூடவே நகைச்சுவையுடன் கூடிய பதில்களும்
வளரட்டும் உங்கள் எழுத்துப்பணி கூடவே நகைச்சுவையுடன் கூடிய பதில்களும்
\" \"

