Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பகிரங்கக் கடிதம்
#2
B.B.C செய்திகளின் உண்மைத் தன்மை பற்றிய கட்டுரையுடன் எனது கருத்துகளையும் முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்

யாழ்கள நண்பர் B.B.C அவர்கள் ஊடகங்கள் பற்றிய கருத்தொன்றிற்கு தமிழ் ஊடகங்கள் ஜால்ரா பாடுகின்றன என்றும் B.B.C போன்ற ஊடகங்கள் நடுநிலை ஊடகங்கள் அவர்கள் தருவதை நம்பலாம் என்ற சாரப்பட கருத்துத் தெரிவித்திருந்தார்

அதே போன்று கருணா பிரச்சனை தலைதூக்கிய நேரம் B.B.C வெளியிட்ட செய்திகளை மேற்கோள் காட்டி கருத்துகள் வெளியிட்டார் இதனை நான் குற்றஞ்சாட்டுவதற்காகக் கூரவில்லை அஐயினும் இவ்வாறான ஊடகங்கள் பற்றிய பார்வை தெளிவுபடுத்தப்படவேண்டும் அதனால் கெட்கிறேன்

B.B.C நிறுவனத்தின் மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் அவர்கள் தவறான செய்திகள் வழங்கிய கரணத்தாலும் சக ஊடகவியலாளரை மிரட்டிய காரணத்தாலும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் அவரது பதவிநீக்கமானது அவர் கொடுத்த செய்திகள் தவறானவை என்பதை உறுதிப்படுத்துகின்றது

இவ்வேளையில் கருணா அல்லது புலிகள் இயக்கத்தின் பிளவு பற்றி B.B.C விழுந்தடித்துக் கொண்டு வெளியிட்ட செய்திகள் திரும்பவும் மீளாய்வு செய்யப்படவேண்டியவையாகின்றன இல்லையா நண்பரே(B.B.Cயாழ்)
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 04-29-2004, 03:34 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 09:52 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 09:55 PM
[No subject] - by Mathan - 05-04-2004, 08:22 AM
[No subject] - by Mathan - 05-04-2004, 08:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)