04-29-2004, 08:34 AM
மோதலில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை!
இலங்கையின் நுவாரா-எலியா மாவட்டத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு மோதலாக வெடித்ததில் இரண்டு தமிழகர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்!
நுவாரா-எலியாவில் உள்ள கண்டபோலா தேயிலைத் தோட்டப் பகுதியில் நேற்று மாலை இந்த மோதல் வெடித்துள்ளது. சாதாரணமாக ஏற்பட்ட ஒரு தகராறு பிறகு இன மோதலாக வெடித்துள்ளது என்று நுவாரா-எலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இந்த மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தமிழகர்களின் கடைகள் மீது கல் வீசப்பட்டதாகவும், பல கடைகள் சிங்களவர்களால் சூரையாடப்பட்டதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
எதனால் இந்த தகராறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களை வெளியிட மறுத்த நுவாரா-எலியா மாவட்ட காவல்துறை, சூழ்நிலையில் தற்பொழுது கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
நன்றி - வெப் உலகம்
இலங்கையின் நுவாரா-எலியா மாவட்டத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு மோதலாக வெடித்ததில் இரண்டு தமிழகர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்!
நுவாரா-எலியாவில் உள்ள கண்டபோலா தேயிலைத் தோட்டப் பகுதியில் நேற்று மாலை இந்த மோதல் வெடித்துள்ளது. சாதாரணமாக ஏற்பட்ட ஒரு தகராறு பிறகு இன மோதலாக வெடித்துள்ளது என்று நுவாரா-எலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இந்த மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தமிழகர்களின் கடைகள் மீது கல் வீசப்பட்டதாகவும், பல கடைகள் சிங்களவர்களால் சூரையாடப்பட்டதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
எதனால் இந்த தகராறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களை வெளியிட மறுத்த நுவாரா-எலியா மாவட்ட காவல்துறை, சூழ்நிலையில் தற்பொழுது கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

