04-28-2004, 10:57 AM
இது ஒன்றும் மாய மான் அல்ல மயக்கி இழுக்க...அயோத்தியில் அன்றி ஜெனிவாவில் மன்னவன் என்று சொல்லி கண்ட களம் எல்லாம் பெண்ணாய் வேடமிட்டு வால்பிடிக்க...கண்டவன் கை வைக்க கன்னியிவள் ஒன்றும் கற்பழிந்தவள் அல்ல...உணர்ந்து கொள்ளுங்கள்..குனிந்து பார் என்று குறுகியவள் இன்று சொன்னதையே சொல்லும் கிளியாகி சுயமிழந்தவளாய்..ஒன்றும் வேண்டாம் இக்களத்தில்...உண்மைக்காய் சத்தியமாய் நிர்வாகம் ஒன்றிருந்தால் இவர்களைப் போடும் குப்பையிலே...! கணணியில் வித்தை கறையான் புற்றருகே சிற்றெறும்பும் செய்யும்...!
....
...
...!
...
...!

