04-28-2004, 01:14 AM
தோல்விகள் இல்லையடா தோழா நெருப்புகள் அழிந்ததாய் வரலாறில்லை...வலிந்து நூற்றுவிட்டு வாழாதிருந்தீர் மீண்டும் பற்றாதென்று...அதுதான் முள்ளந்தண்டில்லா மடமை நிலை....!
மங்கையிவள் பெரு நெருப்பு...ஓரிடம் அடங்கின் கொடுமைகள் களைய எழுவாள் பெருந்தீயாய் நொடியினில்....!
வணக்கம்.
மங்கையிவள் பெரு நெருப்பு...ஓரிடம் அடங்கின் கொடுமைகள் களைய எழுவாள் பெருந்தீயாய் நொடியினில்....!
வணக்கம்.
....
...
...!
...
...!

