04-28-2004, 01:06 AM
எட்டு மூலை என்ன சானா என்ன உன்னிப்பாய் பாத்திருந்து காத்திருந்து கட்டினாள் இந்த நங்கை நாணும் விண்ணும்...வீரம் பேசியவன் வீச்சொழிய. நீவீர் குழம்பித் தவிக்கின்றீர்..அதுவே நம் பலமாய் ஆகட்டும்...குழப்பியவன் குழம்பட்டும்.
....
...
...!
...
...!

