04-28-2004, 01:05 AM
வணக்கம் குருவிகாள்...
நீங்கள் வாசல் வரை வந்த வழிச் சுவடுகளைப் பாரீர். விலாசமின்றி வீண் வம்பளக்கும் வாயிற்கும் வெற்று மூளைக்கும் தொடுப்பில்லை காண்பீர். தோற்றுவிட்டபின் தனியே சுயஇன்பம் காண்பவரில் ஒன்றென நாம் கண்டோம். ஒதுங்குகிறோம்! பண்பிருப்பின், பகுத்தறிவிருப்பின், முதுகென்பிருப்பின், தமிழ்மாண்பிருப்பின், மதியிருப்பின் மறுதிசையில் விழிதிறந்து வெளிச்சத்தினை பாரீர்.
நீங்கள் வாசல் வரை வந்த வழிச் சுவடுகளைப் பாரீர். விலாசமின்றி வீண் வம்பளக்கும் வாயிற்கும் வெற்று மூளைக்கும் தொடுப்பில்லை காண்பீர். தோற்றுவிட்டபின் தனியே சுயஇன்பம் காண்பவரில் ஒன்றென நாம் கண்டோம். ஒதுங்குகிறோம்! பண்பிருப்பின், பகுத்தறிவிருப்பின், முதுகென்பிருப்பின், தமிழ்மாண்பிருப்பின், மதியிருப்பின் மறுதிசையில் விழிதிறந்து வெளிச்சத்தினை பாரீர்.

