04-28-2004, 12:58 AM
கெஞ்சிக் கேட்காள் இந்த நங்கை ஒரு வரம்...வாசல் தாண்டி வரச்சொல்லும் ஆடவரே...வாசலில் விலாசம் காட்ட விரக்தி கொண்டதேனோ....குருவி அவனை குற்றுயிராய்க் காத்தருளவோ...அவன் கதை முடியும் வரை ஓயாள் இந்த நங்கை.. பீனிஸ்சாய் எழுவாள்.
....
...
...!
...
...!

