04-28-2004, 12:43 AM
மங்கை என்றால் தன்னோடு அனுதாபம் கொண்டலையும் ஆடவரே..உண்மை உணரும் அவள் உம் அனுதாபம் வேண்டவில்லை தன் பரிதாபம் வேண்டா நிலை வேண்டி நின்றாள்...ஆம் மங்கை இவள் குருவியிவள் குருடி அல்ல...கண்டதும் கற்று களங்கரையாய் விளங்க விளைகிறாள்..பாடம் பயில விளைகிறாள்..பாடம் புகட்டவல்ல..
....
...
...!
...
...!

