04-28-2004, 12:09 AM
அசலும் நகலும் நமக்கு வேண்டாம்...யாம் யாரையும் நேசிக்கவும் இல்லை தூசிக்கவும் இல்லை...உங்கள் எண்ணங்கள் தீர்க்கமாய் இல்லை....அதனால் தோற்றங்கள் மாயங்களாய் தோன்றுது..கலக்கம் தீர மயக்கம் தீரும். நாம் வஞ்சிக்கும் மாய மங்கையரல்ல மனிதருள் மாணிக்க மங்கைகள்.
....
...
...!
...
...!

