07-06-2003, 06:31 AM
சீதனம் சுவர் உடைக்கும் போது வீரப்பெண்
சமுதாய வழிகாட்டி
அவளே வாய்க்குள் முட்டை வைத்து
ஆடவனை ஏமாற்றும் போது
பெண் என்றால் பேதை
வாயடைக்கப்பட்ட பாவம்!
எத்தனை போர்வைக்கள்
ஒவ்வொன்றும் பச்சோந்தி வேடத்திற்கு!
செய்யும் தவறு மறைத்து
போலி வாழ்க்கை வாழ்வதற்கு!
நாம் தாம் கொடுத்துவிட்டோம்
சமுதாயச் சமத்துவம்!
இனியும் ஏன் உங்களுக்குப் போர்வைகள்,
பெண் என்ற இரக்கம் தரும்
கேவல வாழ்க்கை
எனியும் தேவையா?!
ஆடவனே பெண் உண்மையாக
வாழவந்தால் வாழ்
வாயடைத்து பொய்மையின் வடிவமானால்
போடு அவளைச் சாக்கடையில்!
சமுதாய வழிகாட்டி
அவளே வாய்க்குள் முட்டை வைத்து
ஆடவனை ஏமாற்றும் போது
பெண் என்றால் பேதை
வாயடைக்கப்பட்ட பாவம்!
எத்தனை போர்வைக்கள்
ஒவ்வொன்றும் பச்சோந்தி வேடத்திற்கு!
செய்யும் தவறு மறைத்து
போலி வாழ்க்கை வாழ்வதற்கு!
நாம் தாம் கொடுத்துவிட்டோம்
சமுதாயச் சமத்துவம்!
இனியும் ஏன் உங்களுக்குப் போர்வைகள்,
பெண் என்ற இரக்கம் தரும்
கேவல வாழ்க்கை
எனியும் தேவையா?!
ஆடவனே பெண் உண்மையாக
வாழவந்தால் வாழ்
வாயடைத்து பொய்மையின் வடிவமானால்
போடு அவளைச் சாக்கடையில்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

