04-26-2004, 12:48 PM
ஒளிவு மறைவின்றி
கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் அவரின் வீடு அமைந்துள்ள வீதி வழியாகத் தினசரி ஒரு பிச்சைக்காரரைக், காண்பதுண்டு. சக்கர வண்டிýயில் வரும் வலது குறைந்த இப்பிச்சைக்காரருடன் அந்த ஊழியர் சில வேளைகளில் சிறிது நேரம் உரையாடுவார். இந்த வகையில் இவருடன் பிச்சைக்காரருக்கு நெருங்கிய பரிச்சயம் ஏற்பட்டு விட்டது.
ஒரு நாள் அந்தப் பிச்சைக்காரர் இவருடன் மனம் விட்டுப் பேசினார். 'உங்களுடன் பழகியதில் நீங்கள் நம்பிக்கையானவர் என்பதை நான் கண்டு பிடிýத்து விட்டேன். உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் கூýறுங்கள். மாதம் மூýன்று வீத வட்டிý தந்தால் போதும். என்னிடம் மூýன்று இலட்ச ரூýபா இருக்கிறது. நான் இன்னும் கல்யாணம் செய்யவில்லை. சீக்கிரம் கல்யாணம் செய்ய நினைத்திருக்கிறேன்" என்றார் பிச்சைக்காரன்.
பிச்சைக்காரரிடம் உள்ள தொகையைக் கேட்டவுடன் ஊழியருக்குத் தலை சுற்றத் தொடங்கிவிட்டதாம்.
தினக்குரலில் இருந்து
கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் அவரின் வீடு அமைந்துள்ள வீதி வழியாகத் தினசரி ஒரு பிச்சைக்காரரைக், காண்பதுண்டு. சக்கர வண்டிýயில் வரும் வலது குறைந்த இப்பிச்சைக்காரருடன் அந்த ஊழியர் சில வேளைகளில் சிறிது நேரம் உரையாடுவார். இந்த வகையில் இவருடன் பிச்சைக்காரருக்கு நெருங்கிய பரிச்சயம் ஏற்பட்டு விட்டது.
ஒரு நாள் அந்தப் பிச்சைக்காரர் இவருடன் மனம் விட்டுப் பேசினார். 'உங்களுடன் பழகியதில் நீங்கள் நம்பிக்கையானவர் என்பதை நான் கண்டு பிடிýத்து விட்டேன். உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் கூýறுங்கள். மாதம் மூýன்று வீத வட்டிý தந்தால் போதும். என்னிடம் மூýன்று இலட்ச ரூýபா இருக்கிறது. நான் இன்னும் கல்யாணம் செய்யவில்லை. சீக்கிரம் கல்யாணம் செய்ய நினைத்திருக்கிறேன்" என்றார் பிச்சைக்காரன்.
பிச்சைக்காரரிடம் உள்ள தொகையைக் கேட்டவுடன் ஊழியருக்குத் தலை சுற்றத் தொடங்கிவிட்டதாம்.
தினக்குரலில் இருந்து


