07-05-2003, 11:28 PM
மணமேடை வரும் வரை வாய்க்குள் முட்டையா இருந்தது அந்த காதல் என்றும் கலியாணம் என்று இரட்டை வேடம் போட்ட பெண்ணிற்கு. கலியாணம் என்ற போர்வையில் ஒரு இளையனின் வாழ்வோடு விளையாட நினைத்த பிசா சொன்று கலன்று கொண்டது அவ் இளைஞனின் நல்ல உள்ளத்துக்கு கிடைத்த பரிசே! அது மட்டுமன்றி தனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காது உடனடியான திடமான முடிவெடுத்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்த்த அவ்விளைஞனின் தியாகத்தை பாராட்டுவோமாக! இளைஞர்களே இது உங்களுக்கொரு பாடமாகும்! பெண் வேடத்தில பல பிசாசுகள் அலைவது என்னவோ கலிகாலத்தில் அதிகரித்துத்தான் வருகிறது. அவதானம் இளைஞர்களே! தியாகத்து தயாராகும் இளைஞர்களே போலிகளை கண்டு அவதானமாக இருக்கவும்! உங்கள் தியாகங்கள் வீணாடிக்கபப்டுவதையும் உங்கள் வாழ்க்கை சீரழிவதையும் ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

