04-25-2004, 03:32 AM
எணை அப்பு கந்தர்
எப்படி மனிசரையும் பயிரையும் ஒப்பிட முடியாது என்பது உங்களுக்கு விளங்குதோ அப்படியே தமிழீழப் போராட்டத்தையும் வாய்க்காலையும் ஒப்பிட முடியாது என்பதும் உங்களுக்கும் விளங்கியிருக்க வேண்டும்
எனது கருத்துக்கு உயிர் இல்லை என்கிறீர்கள் உங்கள் சித்தாந்தத்திற்கே உயிர் இல்லை என்கிறேன்
தன்னைக் கொல்ல வந்த பசுமாட்டையும் கொல்லலாம் என்று சொன்னவர் தான் உலகில் தலை சிறந்த அகிம்சாவாதி
பயிர் அழியும் வரை சும்மா இருந்து விட்டு களை பிடுங்கப்படும் போது கூப்பாடு போடும் தர்மம் ,நியாயம் போன்ற பூச்சுற்றல்களை உங்களுக்கு நீங்களே சுற்றுங்கள்
எப்படி மனிசரையும் பயிரையும் ஒப்பிட முடியாது என்பது உங்களுக்கு விளங்குதோ அப்படியே தமிழீழப் போராட்டத்தையும் வாய்க்காலையும் ஒப்பிட முடியாது என்பதும் உங்களுக்கும் விளங்கியிருக்க வேண்டும்
எனது கருத்துக்கு உயிர் இல்லை என்கிறீர்கள் உங்கள் சித்தாந்தத்திற்கே உயிர் இல்லை என்கிறேன்
தன்னைக் கொல்ல வந்த பசுமாட்டையும் கொல்லலாம் என்று சொன்னவர் தான் உலகில் தலை சிறந்த அகிம்சாவாதி
பயிர் அழியும் வரை சும்மா இருந்து விட்டு களை பிடுங்கப்படும் போது கூப்பாடு போடும் தர்மம் ,நியாயம் போன்ற பூச்சுற்றல்களை உங்களுக்கு நீங்களே சுற்றுங்கள்
\" \"

