04-24-2004, 12:36 AM
குருவிகள் எழுதிய கருத்துத் தவறென்று தனி ஒருவரின் பார்வையின் கீழ் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாது பக்கத்தைப் பூட்டிவிட்டு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது...இதே களத்தில் நாம் எழுதிய ஒரு கருத்துக்காக இங்கே கலைஞர்கள் என்று வேடம் இடுவோர் எமக்கு எதிராக சர்வதேச காவல்துறையில் முறைப்பாடு செய்ய உள்ளதாக அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றனர்....அதற்கு இந்தக் களம் என்ன சொல்லப் போகிறது....!
இங்கு பதியப்பட்ட தனிப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது - மோகன்
அன்று எமக்கு விடுக்கப்பட்டது போல் நாளை Shanக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இக்களம் தரப் போகிறது....! இந்த எச்சரிக்கை என்பது சிலரைத் திருப்திப்படுத்த வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவு,,,கருத்துக்களத்தில் ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து எழுவது இயல்பு...அதைப் பொறுமையாக உள்வாங்க முடியாதவர்களால்தான் களம் நிர்வகிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது....!
இப்படியாக தாங்கள் விருப்பியோரை அல்லது தங்களுக்கு நெருக்கியோருக்காக நியாயத்துக்கு அப்பால தண்டனை வழங்கும் ஒரு களத்தில் நாம் எமது முயற்சிகள் கொண்டு களமாடுவதில் என்ன பலாபலன் கிடைக்கப்போகிறது...அதனால் எமது கருத்தைத் தெளிவாகச் சொல்லக் கூட முடியாத நிலைதான் தோற்றிவிக்கப்படுகிறது....அதேவேளை ஏதோ சர்வதேச பயங்கரவாதிகள் போல எமக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்படுவதுதானா இக்களத்தில் களமாடுவதால் கிடைக்கும் பலன்கள்....! இதுதானா நாம் தமிழ் சமுதாயத்துக்குச் செய்யும் கைங்கரியம்.....!
எனவே எமது எச்சரிக்கை எடுக்கப்பட்டால் என்ன விட்டால் என்ன இக்களத்தில் இருந்து நாம் களமாடுவதில் இருந்து முற்றாக விலகுவதோடு எமது தரவுகள் பதிவுகள் அனைத்தையும் இக்களத்தில் இருந்து நீங்கிவிடும் வண்ணம் தாழ்மையாக கள நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்....!
இக்களத்தில் வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரையும் சமமாக மதித்து களத்தை நிர்வகித்து வந்த மோகன் அண்ணாவுக்கும் யாழ் அண்ணாவுக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து உங்கள் பக்கச் சார்பின்மையை வெளிப்படுத்தி இக்களத்தை என்றும் மகிமை குன்றாது பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு வெளியேறிக் கொள்ளும் இந்த வேளையில் எம்மோடு கருத்தாடிய எல்லா கள உறவுகளுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்....!
என்று நட்புடன் அன்பின் குருவிகள்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
இங்கு பதியப்பட்ட தனிப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது - மோகன்
அன்று எமக்கு விடுக்கப்பட்டது போல் நாளை Shanக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இக்களம் தரப் போகிறது....! இந்த எச்சரிக்கை என்பது சிலரைத் திருப்திப்படுத்த வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவு,,,கருத்துக்களத்தில் ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து எழுவது இயல்பு...அதைப் பொறுமையாக உள்வாங்க முடியாதவர்களால்தான் களம் நிர்வகிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது....!
இப்படியாக தாங்கள் விருப்பியோரை அல்லது தங்களுக்கு நெருக்கியோருக்காக நியாயத்துக்கு அப்பால தண்டனை வழங்கும் ஒரு களத்தில் நாம் எமது முயற்சிகள் கொண்டு களமாடுவதில் என்ன பலாபலன் கிடைக்கப்போகிறது...அதனால் எமது கருத்தைத் தெளிவாகச் சொல்லக் கூட முடியாத நிலைதான் தோற்றிவிக்கப்படுகிறது....அதேவேளை ஏதோ சர்வதேச பயங்கரவாதிகள் போல எமக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்படுவதுதானா இக்களத்தில் களமாடுவதால் கிடைக்கும் பலன்கள்....! இதுதானா நாம் தமிழ் சமுதாயத்துக்குச் செய்யும் கைங்கரியம்.....!
எனவே எமது எச்சரிக்கை எடுக்கப்பட்டால் என்ன விட்டால் என்ன இக்களத்தில் இருந்து நாம் களமாடுவதில் இருந்து முற்றாக விலகுவதோடு எமது தரவுகள் பதிவுகள் அனைத்தையும் இக்களத்தில் இருந்து நீங்கிவிடும் வண்ணம் தாழ்மையாக கள நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்....!
இக்களத்தில் வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரையும் சமமாக மதித்து களத்தை நிர்வகித்து வந்த மோகன் அண்ணாவுக்கும் யாழ் அண்ணாவுக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து உங்கள் பக்கச் சார்பின்மையை வெளிப்படுத்தி இக்களத்தை என்றும் மகிமை குன்றாது பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு வெளியேறிக் கொள்ளும் இந்த வேளையில் எம்மோடு கருத்தாடிய எல்லா கள உறவுகளுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்....!
என்று நட்புடன் அன்பின் குருவிகள்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

