04-23-2004, 07:03 PM
நன்றி கந்தர் விதைப்பு பற்றி நினைவூட்டியதற்கு இப்போதுதான் முதல் முறையாக ஆழ உழுது விதைத்திருக்கிறோம்
அறுவடை செய்யும் நாள் வெகுதூரத்தில் இல்லை
பயிர் வளர வேண்டுமானால் களை பிடுங்கித் தான் ஆக வேண்டும் அதற்கு மருந்தடிக்கலாம் பிடுங்கி எறியலாம் கூட்டிக் கொழுத்தலாம் ஆனால் களை பிடுங்கப்படவேண்டிய ஒன்று அதனை விடுத்து ஐயோ மருந்தடிக்கிறார்கள் என்று கூக்குரலிடுவதால் பிரயோசனம் இல்லை
இதுவும் உங்கள் வாய்க்கால் தத்துவத்தின் உப கிளை புரியாவிட்டால் இருக்கவே இருக்கிறா ஆச்சி
அறுவடை செய்யும் நாள் வெகுதூரத்தில் இல்லை
பயிர் வளர வேண்டுமானால் களை பிடுங்கித் தான் ஆக வேண்டும் அதற்கு மருந்தடிக்கலாம் பிடுங்கி எறியலாம் கூட்டிக் கொழுத்தலாம் ஆனால் களை பிடுங்கப்படவேண்டிய ஒன்று அதனை விடுத்து ஐயோ மருந்தடிக்கிறார்கள் என்று கூக்குரலிடுவதால் பிரயோசனம் இல்லை
இதுவும் உங்கள் வாய்க்கால் தத்துவத்தின் உப கிளை புரியாவிட்டால் இருக்கவே இருக்கிறா ஆச்சி
\" \"

