04-22-2004, 12:12 AM
பிபிசி நாறடிப்பது பெண்களின் நடிப்பை...சமத்துவம் என்ற போர்வைக்குள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் போடுகின்ற பல்வேறு கெட்ட நடத்தைகளுக்கான வேடங்களையும் கூத்துக்களையும்...அதை மறைக்கவே பெண்ணியமும் ஆணாதிக்கமும் என்ற பரப்புரைகள் இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன...பெண்கள் இப்படி தறிகெட்டுப் போவதால் பயனடையும் கேடுகெட்ட ஆண்கள் தான் இன்றைய பெண்ணியத்தின் வால் பிடிகள்....! உண்மையில் அவர்கள் மனித இனத்தின் விருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான பெண்ணிற்கும் ஆணிற்குமான சமூகவியல் சமத்துவத்தை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை....! பல சமத்துவம் பேசும் கேட்கும் பெண்களும் அதை உணர்ந்திருக்கவில்லை.....!
ஒரு ஆண் குடித்தால்...குடித்துவிட்டு மதியிழந்து அடித்தால்...அதுவே ஆண் அடிக்கிறான் கொடுமைப்படுத்துகிறான் ஆதிக்கம் செலுத்துகிறான் என்று ஆகிறது...ஆனால் இன்று பெண்களும் குடிக்கிறார்கள் மதியிழந்து வீடென்ன வீதியிலேயே அலைகிறார்கள்....அவர்கள் மட்டும் வெறி போட்டுவிட்டு அப்பாவி ஆண்களை குழந்தைகளை ஆதிக்கம் செய்ய மாட்டார்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்...! வெறி போட்டதுகள் எல்லாமே மதி கெட்டதுகள் தான் அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன...! ஆனால் இன்னும் ஆண் குடிப்பதை பெரிய குற்றமாகக் காணும் பெண்கள், பெண் குடித்துவிட்டுப் போடும் கும்மாளத்தை மறைப்பதேன்....??????! குடிகாரிகள் குற்றம் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்....???! அப்போ பெண்களும் குடித்துவிட்டு ஆண்களை ஆதிக்கம் செய்கிறார்கள் என்றால்... அதை குடிகாரர்களை வைத்துப் பெண்ணியம் பேசும் பொய்யர்கள் ஏற்றுக் கொள்வார்களா...????!
இப்படித்தான் அநேக சமூகவியல் குற்றங்களுக்கும் பெண்கள் பெரிதும் காரணமாக இருந்து கொண்டு ஆணின் மீது பழியைப் போட்டுவிட்டு ஆணாதிக்கம் பெண்விடுதலை... சமத்துவம் அது இது என்று பிதட்டிக் கொண்டு உலகில் அனைத்துத் தரப்பிலிருந்தும் சமூகவியல் குற்றங்கள் பலமடங்கு பல்கிப் பெருக ஒத்தாசை செய்து கொண்டிருக்கிறார்கள்...!
அதென்ன ஆண்மையமான விளம்பரம்...அநேக விளம்பரங்களில் பெண்கள் தானே இழுத்துப் பிடித்துக் கொண்டு அரையும் குறையுமாய் அலைந்து கொண்டு குடிப்பதில் இருந்து கும்மாளம் இடுவதுவரை காட்டுகிறார்களே...ஒரு சமூக முன்மாதிரிக்காக அப்படியான சமூகச் சீரழிவைத் தேடும் விளம்பரங்களில் நாம் நடிக்க முடியாது என்று ஒதுங்கினால் ஆண் என்ன கட்டி வைத்தா கூத்துக்காட்ட முடியும்....அப்படிச் செய்வது விளம்பரத்துக்கு ஆகுமா.....???!
ஆக... சமத்துவம் என்ற போர்வையில் ஆணை விஞ்சி மனித இனத்துக்கு அவசியமான பகுத்தறிவு கடந்து அலையோ அலையென்று அலைந்து கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழித்துக் கொண்டு தங்களின் கீழ்மைகளுக்கு சமூக அங்கீகாரம் தேட நல்லா ஆணாதிக்க பெண்விடுதலை கட்டுரைகளை வரைந்து கொட்ட வேண்டியதுதான்.....!
ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள் அன்று சான்றோர் ஏன் சமூகக் கட்டுப்பாடுகளை விதித்து மனிதனின் தறிகெட்ட மதிக்கு விலங்கிட்டிருந்தார்கள் என்று...இன்று அவற்றை மூட நம்பிக்கை என்று அதீத புத்திசாலித் தனத்தால் சமூகத் தடைகள் என்று கூறி விலக்கி வழுக்கி விழுந்து கொண்டிருக்கிறீர்கள்...இதற்கான உண்மையான பலனை நீங்கள் அல்ல உங்கள் எதிர்கால சந்ததி அனுபவிக்கும் போது உணர்வீர்கள் நீங்கள் விட்ட தவறுகளை...அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்......!
ஒரு ஆண் குடிகாரன் ஆனால் ஆகக்கூடியது புதிய சந்ததிக்கான வித்தை இடமுடியாது போகலாம் மரணத்தை அணைக்கும் வரை...ஆனால் ஒரு பெண் குடிகாரியானால் அழிவது அவள் மட்டுமல்ல அவள் உருவாக்கும் அவளின் சந்ததிகளும் என்பதை மறந்துவிடாதீர்கள்...இன்று அநேகம் குழந்தைகள் கருவிலேயே ஊனமடையவும் கருக்கலைவு நடைபெறவும் பெண்களின் தற்கால நடத்தைக்கும் நெருக்கிய தொடர்புண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்...இது BBC சொல்ல மறந்த விஞ்ஞான பூர்வ மற்றும் சமூகவியல் உண்மை......!
நாம் தவறிழைக்கும் பெண்ணைப் பேசுவது அவள் கெட்டழித்து போகவேண்டும் என்பதற்கல்ல அவள் தன் தவறுணர்ந்து தன் எதிர்கால சமூகத்தின் நிலை உணர்ந்து தொலை நோக்கோடு ஆணையும் விஞ்சி சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் நோக்கிலேயே......! <b>போலியாய் பெண்ணைப் புகழ்ந்து அவளை சீரழிக்க நாம் முனைய மாட்டோம்.....அதை என்றும் எம்மளவில் எதிர்ப்போம்....!</b>
ஒரு ஆண் குடித்தால்...குடித்துவிட்டு மதியிழந்து அடித்தால்...அதுவே ஆண் அடிக்கிறான் கொடுமைப்படுத்துகிறான் ஆதிக்கம் செலுத்துகிறான் என்று ஆகிறது...ஆனால் இன்று பெண்களும் குடிக்கிறார்கள் மதியிழந்து வீடென்ன வீதியிலேயே அலைகிறார்கள்....அவர்கள் மட்டும் வெறி போட்டுவிட்டு அப்பாவி ஆண்களை குழந்தைகளை ஆதிக்கம் செய்ய மாட்டார்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்...! வெறி போட்டதுகள் எல்லாமே மதி கெட்டதுகள் தான் அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன...! ஆனால் இன்னும் ஆண் குடிப்பதை பெரிய குற்றமாகக் காணும் பெண்கள், பெண் குடித்துவிட்டுப் போடும் கும்மாளத்தை மறைப்பதேன்....??????! குடிகாரிகள் குற்றம் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்....???! அப்போ பெண்களும் குடித்துவிட்டு ஆண்களை ஆதிக்கம் செய்கிறார்கள் என்றால்... அதை குடிகாரர்களை வைத்துப் பெண்ணியம் பேசும் பொய்யர்கள் ஏற்றுக் கொள்வார்களா...????!
இப்படித்தான் அநேக சமூகவியல் குற்றங்களுக்கும் பெண்கள் பெரிதும் காரணமாக இருந்து கொண்டு ஆணின் மீது பழியைப் போட்டுவிட்டு ஆணாதிக்கம் பெண்விடுதலை... சமத்துவம் அது இது என்று பிதட்டிக் கொண்டு உலகில் அனைத்துத் தரப்பிலிருந்தும் சமூகவியல் குற்றங்கள் பலமடங்கு பல்கிப் பெருக ஒத்தாசை செய்து கொண்டிருக்கிறார்கள்...!
அதென்ன ஆண்மையமான விளம்பரம்...அநேக விளம்பரங்களில் பெண்கள் தானே இழுத்துப் பிடித்துக் கொண்டு அரையும் குறையுமாய் அலைந்து கொண்டு குடிப்பதில் இருந்து கும்மாளம் இடுவதுவரை காட்டுகிறார்களே...ஒரு சமூக முன்மாதிரிக்காக அப்படியான சமூகச் சீரழிவைத் தேடும் விளம்பரங்களில் நாம் நடிக்க முடியாது என்று ஒதுங்கினால் ஆண் என்ன கட்டி வைத்தா கூத்துக்காட்ட முடியும்....அப்படிச் செய்வது விளம்பரத்துக்கு ஆகுமா.....???!
ஆக... சமத்துவம் என்ற போர்வையில் ஆணை விஞ்சி மனித இனத்துக்கு அவசியமான பகுத்தறிவு கடந்து அலையோ அலையென்று அலைந்து கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழித்துக் கொண்டு தங்களின் கீழ்மைகளுக்கு சமூக அங்கீகாரம் தேட நல்லா ஆணாதிக்க பெண்விடுதலை கட்டுரைகளை வரைந்து கொட்ட வேண்டியதுதான்.....!
ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள் அன்று சான்றோர் ஏன் சமூகக் கட்டுப்பாடுகளை விதித்து மனிதனின் தறிகெட்ட மதிக்கு விலங்கிட்டிருந்தார்கள் என்று...இன்று அவற்றை மூட நம்பிக்கை என்று அதீத புத்திசாலித் தனத்தால் சமூகத் தடைகள் என்று கூறி விலக்கி வழுக்கி விழுந்து கொண்டிருக்கிறீர்கள்...இதற்கான உண்மையான பலனை நீங்கள் அல்ல உங்கள் எதிர்கால சந்ததி அனுபவிக்கும் போது உணர்வீர்கள் நீங்கள் விட்ட தவறுகளை...அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்......!
ஒரு ஆண் குடிகாரன் ஆனால் ஆகக்கூடியது புதிய சந்ததிக்கான வித்தை இடமுடியாது போகலாம் மரணத்தை அணைக்கும் வரை...ஆனால் ஒரு பெண் குடிகாரியானால் அழிவது அவள் மட்டுமல்ல அவள் உருவாக்கும் அவளின் சந்ததிகளும் என்பதை மறந்துவிடாதீர்கள்...இன்று அநேகம் குழந்தைகள் கருவிலேயே ஊனமடையவும் கருக்கலைவு நடைபெறவும் பெண்களின் தற்கால நடத்தைக்கும் நெருக்கிய தொடர்புண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்...இது BBC சொல்ல மறந்த விஞ்ஞான பூர்வ மற்றும் சமூகவியல் உண்மை......!
நாம் தவறிழைக்கும் பெண்ணைப் பேசுவது அவள் கெட்டழித்து போகவேண்டும் என்பதற்கல்ல அவள் தன் தவறுணர்ந்து தன் எதிர்கால சமூகத்தின் நிலை உணர்ந்து தொலை நோக்கோடு ஆணையும் விஞ்சி சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் நோக்கிலேயே......! <b>போலியாய் பெண்ணைப் புகழ்ந்து அவளை சீரழிக்க நாம் முனைய மாட்டோம்.....அதை என்றும் எம்மளவில் எதிர்ப்போம்....!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

