04-21-2004, 01:40 AM
<b>தளபதி ரமேஸ் தலைமையில் 20 புலிகள் வன்னி பயணம் </b>
மட்டக்களப்பு,
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஸ் தலைமையில் 20 பேர் கொண்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் நேற்று செவ்வாய் காலை வன்னி பயணமானார்கள். செங்கலடி கறுத்தப் பால இராணுவ சோதனைச் சாவடி ஊடாக இவர்கள் போர் நிறுத்த கண்காணிப்பு வழித்துணையுடன் இராணுவ கவசவாகனங்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுவூட்டும் வகையில் தலைமைப்பீடத்துடன் கலந்துரையாட வன்னிக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
வீரகேசரி
மட்டக்களப்பு,
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஸ் தலைமையில் 20 பேர் கொண்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் நேற்று செவ்வாய் காலை வன்னி பயணமானார்கள். செங்கலடி கறுத்தப் பால இராணுவ சோதனைச் சாவடி ஊடாக இவர்கள் போர் நிறுத்த கண்காணிப்பு வழித்துணையுடன் இராணுவ கவசவாகனங்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுவூட்டும் வகையில் தலைமைப்பீடத்துடன் கலந்துரையாட வன்னிக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

