04-20-2004, 02:00 PM
சூட்டிங்கில் பெற்றோரை வெளியே அனுப்பும் ஸ்நேகா
<img src='http://cinesouth.com/images/new/20042004-THN14image1.jpg' border='0' alt='user posted image'>
முத்தக்காட்சிகள் போன்ற நெருக்கமான காட்சிகள் எடுக்கும்போது பெற்றோரை அங்கிருந்து ஸ்நேகா அனுப்பிவிடுகிறாராம்.
ஸ்நேகா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகை. இவரது சிரிப்பு இவருக்கு பெரிய ப்ளஸ். இரவல் குரல் இல்லாத மிகச் சில நடிகைகளில் ஸ்நேகாவும் ஒருவர். இவர் முத்தக்காட்சிகள் மற்றும் செக்ஸியான காட்சிகளில் நடிக்கும்போது சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பெற்றோரை அனுப்பிவிடுகிறார். இந்தப் பழக்கம் இவருக்கு வந்ததில் ஒரு பிண்ணனி இருக்கிறது.
இவர் பிரசாந்த் ஹீரோவாக நடித்த 'விரும்புகிறேன்' படத்தில் தான் முதன் முதலில் ஒப்பந்தமாகி நடித்தார். படத்தில் செக்ஸியான காட்சிகள் நிறையவே உண்டு. அதில் பிரசாந்தை முத்திமிடும் காட்சியும் ஒன்று. இந்த காட்சி படமாக்கப்பட்டபோது ஸ்நேகா சரியாக உணர்வுகள் வெளிப்படுத்தி நடிக்க இயலவில்லை. பெற்றோர் வேற சூட்டிங் நடக்கும் இடத்திலேயே இருக்கிறார்கள். டேக்குகள் திரும்ப திரும்ப எடுக்கப்படும். ஸ்நேகாவும் அந்த காட்சியில் ஒன்றி நடிக்க முடியவில்லை. டைரக்டரின் டெம்பர் வேறு எகிறி, கோபத்தில் சத்தம் போட்டு திட்டிவிட்டார். மேலும் பதட்டமாகிவிட்டார் ஸ்நேகா. அப்போதுதான் பெற்றோரை பக்கத்தில் வைத்துக்கொண்டு இவ்வாறு நடிப்பது தனது இயல்புக்கு ஒத்துவராது என்பது ஸ்நேகாவுக்கு பளீரென புரிந்தது.
பார்த்தார் ஸ்நேகா. 'கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணிக்கிறேன், சார்' என்று டைரக்டரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பெற்றோரை தனியே அழைத்து சிறிது நேரத்திற்கு அங்கிருந்து கொஞ்சம் தள்ளி வெளியே எங்காவது போய்வரும்படி அவர்களிடம் கூறினார். அவர்களும் சென்றுவிட, சிறிது நேரம் ரிலேக்ஸ் ஆக இருந்துவிட்டு, டைரக்டரிடம் சென்று சார், 'ஐ எம் ரெடி', என்று சொல்ல, மறுபடியும் அந்த காட்சியை படமாக்க அனைவரும் தயார் ஆனார்கள்.
இந்த முறை எந்த பதட்டமும் இல்லாமல் ஸ்நேகா பிரசாந்த்துடன் முத்தக்காட்சியில் அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்தார். அதிலிருந்து அவர் ஆரம்பித்துதான் இந்தப்பழக்கம். நெருக்கமான காட்சியை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரிந்தால் உடனே பெற்றோரை அங்கிருந்து அனுப்பிவிடுகிறார் ஸ்நேகா.
நன்றி - சினிசவுத்
<img src='http://cinesouth.com/images/new/20042004-THN14image1.jpg' border='0' alt='user posted image'>
முத்தக்காட்சிகள் போன்ற நெருக்கமான காட்சிகள் எடுக்கும்போது பெற்றோரை அங்கிருந்து ஸ்நேகா அனுப்பிவிடுகிறாராம்.
ஸ்நேகா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகை. இவரது சிரிப்பு இவருக்கு பெரிய ப்ளஸ். இரவல் குரல் இல்லாத மிகச் சில நடிகைகளில் ஸ்நேகாவும் ஒருவர். இவர் முத்தக்காட்சிகள் மற்றும் செக்ஸியான காட்சிகளில் நடிக்கும்போது சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பெற்றோரை அனுப்பிவிடுகிறார். இந்தப் பழக்கம் இவருக்கு வந்ததில் ஒரு பிண்ணனி இருக்கிறது.
இவர் பிரசாந்த் ஹீரோவாக நடித்த 'விரும்புகிறேன்' படத்தில் தான் முதன் முதலில் ஒப்பந்தமாகி நடித்தார். படத்தில் செக்ஸியான காட்சிகள் நிறையவே உண்டு. அதில் பிரசாந்தை முத்திமிடும் காட்சியும் ஒன்று. இந்த காட்சி படமாக்கப்பட்டபோது ஸ்நேகா சரியாக உணர்வுகள் வெளிப்படுத்தி நடிக்க இயலவில்லை. பெற்றோர் வேற சூட்டிங் நடக்கும் இடத்திலேயே இருக்கிறார்கள். டேக்குகள் திரும்ப திரும்ப எடுக்கப்படும். ஸ்நேகாவும் அந்த காட்சியில் ஒன்றி நடிக்க முடியவில்லை. டைரக்டரின் டெம்பர் வேறு எகிறி, கோபத்தில் சத்தம் போட்டு திட்டிவிட்டார். மேலும் பதட்டமாகிவிட்டார் ஸ்நேகா. அப்போதுதான் பெற்றோரை பக்கத்தில் வைத்துக்கொண்டு இவ்வாறு நடிப்பது தனது இயல்புக்கு ஒத்துவராது என்பது ஸ்நேகாவுக்கு பளீரென புரிந்தது.
பார்த்தார் ஸ்நேகா. 'கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணிக்கிறேன், சார்' என்று டைரக்டரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பெற்றோரை தனியே அழைத்து சிறிது நேரத்திற்கு அங்கிருந்து கொஞ்சம் தள்ளி வெளியே எங்காவது போய்வரும்படி அவர்களிடம் கூறினார். அவர்களும் சென்றுவிட, சிறிது நேரம் ரிலேக்ஸ் ஆக இருந்துவிட்டு, டைரக்டரிடம் சென்று சார், 'ஐ எம் ரெடி', என்று சொல்ல, மறுபடியும் அந்த காட்சியை படமாக்க அனைவரும் தயார் ஆனார்கள்.
இந்த முறை எந்த பதட்டமும் இல்லாமல் ஸ்நேகா பிரசாந்த்துடன் முத்தக்காட்சியில் அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்தார். அதிலிருந்து அவர் ஆரம்பித்துதான் இந்தப்பழக்கம். நெருக்கமான காட்சியை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரிந்தால் உடனே பெற்றோரை அங்கிருந்து அனுப்பிவிடுகிறார் ஸ்நேகா.
நன்றி - சினிசவுத்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

