04-19-2004, 08:56 AM
இரானுவத்திடம் சரணடைய விரும்பிய கருணா இணைந்து செயற்படவும் முன்வருகை?
விடுதலைப் புலிகளிடம் தோல்வியைத் தழுவிய கருணா, இரானுவத்திடம் சரணடைய முன்வந்ததுடன், இரானுவத்துடன் இணைந்து செயற்படவும் முன்வந்ததாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டிý இரானுவ ஆய்வாளரொருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் புலிகள் தாக்குதலை ஆரம்பித்த பின்னர், தான் தோல்வியின் விளிம்பில் நிற்பதை உணர்ந்த கருணா, வேறு வழியின்றி இரானுவத்திடம் சரணடையவும் இரானுவத்துடன் இணைந்து செயற்படவும் முன்வந்ததாகவும் இந்த ஆய்வாளர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், கருணாவையோ அல்லது அவரது சகாக்களையோ தங்களுடன் இணைத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானதென இரானுவ சிரேர்;ட அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
கருணாவையும் சகாக்களையும் ஏற்றுக் கொள்வதென்பது, நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளை உடனடிýயாகவே தன்பாட்டிýல் முடிýவுக்குக் கொண்டு வந்து விடுமென்பதை படை அதிகாரிகள் உணர்ந்து கொண்டிýருந்தனர்.
கருணா விவகாரம் தங்களது உள்பிரச்சினை என்பதால் இதில் படைத்தரப்பு எவ்விதத்திலும் தலையிடக் கூýடாதென புலிகள் வலியுறுத்தி வந்தனர்.
கருணா இரானுவத்திடம் சரணடைந்திருந்தால், எந்தவொரு சமாதானப் பேச்சுக்களும் ஆரம்பமாகுவதற்கு முன்னர் கருணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு புலிகள் கடும் வற்புறுத்தலைக் கொடுத்திருப்பர்.
இதனால் தான், மட்டக்களப்பிலிருந்து தப்பி தென்பகுதிக்கு வருவதற்கு முன்னர், அங்கு புலிகளின் உட்கட்டமைப்பை எவ்வளவு தூரம் சிதைக்க முடிýயுமோ அந்தளவிற்கு சிதைக்க முற்பட்டுள்ளார் எனவும் அந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தினக்குரல்
விடுதலைப் புலிகளிடம் தோல்வியைத் தழுவிய கருணா, இரானுவத்திடம் சரணடைய முன்வந்ததுடன், இரானுவத்துடன் இணைந்து செயற்படவும் முன்வந்ததாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டிý இரானுவ ஆய்வாளரொருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் புலிகள் தாக்குதலை ஆரம்பித்த பின்னர், தான் தோல்வியின் விளிம்பில் நிற்பதை உணர்ந்த கருணா, வேறு வழியின்றி இரானுவத்திடம் சரணடையவும் இரானுவத்துடன் இணைந்து செயற்படவும் முன்வந்ததாகவும் இந்த ஆய்வாளர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், கருணாவையோ அல்லது அவரது சகாக்களையோ தங்களுடன் இணைத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானதென இரானுவ சிரேர்;ட அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
கருணாவையும் சகாக்களையும் ஏற்றுக் கொள்வதென்பது, நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளை உடனடிýயாகவே தன்பாட்டிýல் முடிýவுக்குக் கொண்டு வந்து விடுமென்பதை படை அதிகாரிகள் உணர்ந்து கொண்டிýருந்தனர்.
கருணா விவகாரம் தங்களது உள்பிரச்சினை என்பதால் இதில் படைத்தரப்பு எவ்விதத்திலும் தலையிடக் கூýடாதென புலிகள் வலியுறுத்தி வந்தனர்.
கருணா இரானுவத்திடம் சரணடைந்திருந்தால், எந்தவொரு சமாதானப் பேச்சுக்களும் ஆரம்பமாகுவதற்கு முன்னர் கருணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு புலிகள் கடும் வற்புறுத்தலைக் கொடுத்திருப்பர்.
இதனால் தான், மட்டக்களப்பிலிருந்து தப்பி தென்பகுதிக்கு வருவதற்கு முன்னர், அங்கு புலிகளின் உட்கட்டமைப்பை எவ்வளவு தூரம் சிதைக்க முடிýயுமோ அந்தளவிற்கு சிதைக்க முற்பட்டுள்ளார் எனவும் அந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

