04-18-2004, 09:34 AM
ஆனந்தசங்கரி ஐயாவுக்கு
தேர்தலுக்கு முன்னரேயே உங்களுக்கு ஒரு கடிýதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பல, விதமான சிக்கல்களுக்கு மத்தியில் நீங்கள் களமிறங்கியிருந்ததால், எனது கடிýதத்தை ஆற அமர வாசிப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது என்று கருதி அப்போது எழுதுவதைத் தவிர்த்தேன்.
இப்போது தேர்தல் அலுவல் களைப்பெல்லாம் மாறி ஆறுதலாக, இருப்பீர்கள்- கடிýதத்தை வாசிக்கவும் போதிய அவகாசம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கின்றேன். அதனால் இந்த மடல்.
சுமார் 4 தசாப்த காலமாக அரசியல் வாழ்வில் இருக்கும் நீங்கள் தந்தை செல்வா, அமிர், சிவா ஐயா எல்லோரும் வகித்த, தமிழர் விடுதலைக் கூýட்டணியின் மேன்மை மிகு தலைமைப் பதவிக்கு, வந்த பின்னர், சுயேச்சைக் குழுவாகப் போட்டிýயிட வேண்டிýய துரதிர்ர்;டம் உங்களுக்கு ஏற்பட்டது குறித்து உண்மையிலேயே எனக்கு மனவருத்தம். நம்பினால் நம்புங்கள்.
தேர்தலுக்குப் பிறகு நீங்கள் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிýகளில் எல்லாம், யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லையென்று குறை கூýறியிருந்தீர்கள். முகமாலைக்குச் சென்று உங்கள் வாக்கைக் கூýடப் பதிவு செய்ய முடிýயாத அளவுக்கு உங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாகவும் கூýறியிருந்தீர்கள்.
உலகில் பாராளுமன்றத் தேர்தல்கள் எல்லாம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதாக நான் ஒருபோதும் நம்புகிறவன் அல்ல. ஆனால், கிளிநொச்சியில் கிராம சபைத் தேர்தல் தொடக்கம் பாராளுமன்றத் தேர்தல் வரை எத்தனையோ களங்களைக் கண்ட நீங்கள், தோல்வியடைந்த தேர்தலை மாத்திரம் முறைகேடுகள் மிகுந்ததாக வர்ணிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிýயவில்லை.
1977 பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிýப்படையில் தனி நாட்டுக்கான தமிழ் மக்களின் அங்கீகாரத்தை உங்கள் கட்சி அன்று அமிர், சிவா தலைமையில் கோரி நின்ற வேளையில் கூýட, கள்ளவாக்குப் போட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். இதனால், நீங்கள் வெற்றி கண்ட தேர்தல்களிலும் முறைகேடுகள் இடம்பெற்றுத் தான் இருந்தன என்கின்றேன் நான்.
<b>தோல்வி கண்ட தலைவர்கள் தமிழ் மக்களைத் திட்டிýத் தீர்த்ததில் ஒரு பிரத்தியேகமான பாரம்பரியத்தைக் கொண்டது ஐயா. தமிழர்களின் அரசியல்,</b> அது உங்களுக்குத் தெரியாததும் அல்லவே?
1970 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மார்ட்டிýனிடமும், அல்பிரட் துரையப்பாவிடமும் தோல்வி கண்டு மூýன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ஜி.ஜி. பொன்னம்பலம் ஐயா கச்சேரி வளவில் என்ன கூýறிவிட்டு ஜீப்பில் ஏறிச் சென்றார் தெரியுமா? - எளிய தமிழ்ச் சாதி.
அதே எளிய தமிழ்ச்சாதிதான் மலேசியாவில் உயிரை விட்ட அதே பொன்னம்பலத்தின் ப10தவுடலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வந்து, பின்னர் பருத்தித்துறைக் கடற்கரையில் தகனம் செய்தது. பொன்னம்பலத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ' எளிய தமிழ்ச் சாதி"யின் எண்ணிக்கையையும், நெல்லியடிýச் சந்தியில் இருந்து மாலி சந்திவரை எத்தனை கூýட்டுப் பறை மேளங்கள் வானதிர முழங்கின என்பதையும் நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். நேரில் கண்டிýருப்பீர்கள் - இத்தனை மரியாதையையும் அவருக்குச் செய்தது எளிய தமிழ்ச் சாதி!
அதே தேர்தலில் வட்டுக்கோட்டையில் தியாகராஜாவிடம் தோற்றுப் போன அமிர் என்ன சொன்னார்? கச்சேரி வளவில் கூýடிý நின்ற பெருந்திரளான மக்கள் மத்தியில் என்ன பேசி விட்டு அமிர் காரில், மனைவியுடன் ஏறிச் சென்றார் என்பதை இப்போது பகிரங்கமாகக் கூýறினால், இந்தளவுக்கு அரசியல் முதிர்ச்சியற்றவரா அமிர் என்று 'அதே எளிய தமிழ்ச் சாதி" வியக்கும்.
காலமானவர்களைப் பற்றி கண்டபடிý கதைக்காமல் இருப்பதுவும் எங்கள் 'தமிழ்ப் பண்பாடுகளில" ஒன்றல்லவா சங்கரி ஐயா. அதனால் அந்தப் பழைய கதைகளைக் கைவிடுவோம்!
அண்மைக் காலத்தில் உங்களை அறியாமலேயே நீங்கள் உங்களை ஒரு பொருந்தாத் தன்மைக்குள் வீணே சிறைப்படுத்தி விட்டPர்கள் என்று நினைக்கின்றேன். மனதுக்கு அசௌகரியமாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
<b>இன்று "அவர்களை' ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொண்டு தேர்தலில் வென்றிருப்பவர்களில் சகலருமே உத்தம புத்திரர்கள் இல்லை.</b> நான் எந்தக் கிலேசமும் இன்றி இதை வெளிப்படையாகவே கூýறுகின்றேன். கோபித்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை.
<b>தமிழ் மக்களின்'ஏக பிரதிநிதிகளுக்காக" பாராளுமன்றம் செல்லப் போகின்றவர்களில் எத்தனை பேர் தங்களின் கடந்த கால அரசியல், அழுக்குகளை வெட்டிýப் புதைத்துவிட்டுப் ' புனிதர்களாக" முன் வந்து நிற்கின்றார்கள்?</b> இது என்ன மக்களுக்குத் தெரியாத விடயமா?
ஆனால், நீங்கள் நினைத்திருந்தால் இந்த 'இடறலை" வெகு சுலபமாகவே தவிர்த்திருக்கலாம். பாராளுமன்ற அரசியலில் தப்பிப் பிழைத்துமிருக்கலாம். யாரோ உங்களை தடுத்தாட்கொண்டு விட்டார்கள் என்று பலரும் பேசுவதைக் கேட்கும் போது, என்னாலும் ஒன்றும் கூýற முடிýயாமல் தான் இருக்கிறது. இவ்வாறு தடுத்தாட் கொள்ளப்பட்டவர்களின் வரிசையில் நீங்கள் ஏன் ஐயா மாட்டுப்பட்டPர்கள்? எனக்குப் புரியவில்லை.
தேர்தலில் தோல்வி கண்ட உங்களைப் பாராளுமன்றக் கதிரையில் மீண்டும் அமர வைத்துப் பார்த்துப் பரவசமடைய முன் வந்தவர்களைப் பார்க்கும் போது எங்களுக்கே ஆச்சரியம். யார் யாருக்கெல்லாம் நீங்கள் உதவிக் கரம் நீட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள் பார்த்தீர்களா சங்கரி ஐயா!
காவியுடைதரித்தோரின் கரங்களால் அரவணைக்கப்படாமல் அதையும் தவிர்த்து விட்டPர்கள். நீங்கள் விடுத்த பத்திரிகை அறிக்கையில் உங்கள்'கொள்கை" அதற்கு இடம், தரவில்லை என்று கூýறியிருந்தீர்கள். இதே 'கொள்கை" உறுதிப்பாடாவது எஞ்சி நிற்கட்டும்!
'அவர்கள்" ஏகப் பிரதிநிதிகளா இல்லையா என்ற சர்ச்சை வேண்டாம். நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பதையாவது சொல்லுங்கள் சங்கரி ஐயா!. இன்னொருவர் யாரின் பிரதிநிதி என்று கேட்பதற்கு, துணிச்சல் வருவதற்கு முன்னர், நாங்கள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்று எங்கள் மனதைத் தொட்டு நாம் குறைந்த பட்சமாவது கேட்டுப் பார்க்க வேண்டுமல்லவா?
ஒரு சமசமாஜியாக இளவயதில் துடிýப்புடன் அரசியல் வாழ்வை ஆரம்பித்தவர் நீங்கள். சமசமாஜிகளுக்கு தேர்தல் சின்னம்'திறப்பு" என்று இன்றைய இளஞ் சந்ததிக்குத் தெரியாது. அவர்களே திறப்பைத் தொலைத்து நீண்ட காலம்.
'திறப்பு"டன் தொடங்கிய அரசியல் 'ப10ட்டு"டன் முடிýந்துவிடக் கூýடாது. இந்தப் 'ப10ட்டுக்கு" ஒரு திறப்பைக் கண்டுபிடிýத்துத் திறந்து கொண்டு நீங்கள் 'வெளியில" வர வேண்டும் என்பது எனது அவா. அது நிறைவேறச் சாத்தியமுண்டா சங்கரி ஐயா?
வணக்கம் இங்ஙனம்
சத்யன்.
தினக்குரல்
தேர்தலுக்கு முன்னரேயே உங்களுக்கு ஒரு கடிýதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பல, விதமான சிக்கல்களுக்கு மத்தியில் நீங்கள் களமிறங்கியிருந்ததால், எனது கடிýதத்தை ஆற அமர வாசிப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது என்று கருதி அப்போது எழுதுவதைத் தவிர்த்தேன்.
இப்போது தேர்தல் அலுவல் களைப்பெல்லாம் மாறி ஆறுதலாக, இருப்பீர்கள்- கடிýதத்தை வாசிக்கவும் போதிய அவகாசம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கின்றேன். அதனால் இந்த மடல்.
சுமார் 4 தசாப்த காலமாக அரசியல் வாழ்வில் இருக்கும் நீங்கள் தந்தை செல்வா, அமிர், சிவா ஐயா எல்லோரும் வகித்த, தமிழர் விடுதலைக் கூýட்டணியின் மேன்மை மிகு தலைமைப் பதவிக்கு, வந்த பின்னர், சுயேச்சைக் குழுவாகப் போட்டிýயிட வேண்டிýய துரதிர்ர்;டம் உங்களுக்கு ஏற்பட்டது குறித்து உண்மையிலேயே எனக்கு மனவருத்தம். நம்பினால் நம்புங்கள்.
தேர்தலுக்குப் பிறகு நீங்கள் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிýகளில் எல்லாம், யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லையென்று குறை கூýறியிருந்தீர்கள். முகமாலைக்குச் சென்று உங்கள் வாக்கைக் கூýடப் பதிவு செய்ய முடிýயாத அளவுக்கு உங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாகவும் கூýறியிருந்தீர்கள்.
உலகில் பாராளுமன்றத் தேர்தல்கள் எல்லாம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதாக நான் ஒருபோதும் நம்புகிறவன் அல்ல. ஆனால், கிளிநொச்சியில் கிராம சபைத் தேர்தல் தொடக்கம் பாராளுமன்றத் தேர்தல் வரை எத்தனையோ களங்களைக் கண்ட நீங்கள், தோல்வியடைந்த தேர்தலை மாத்திரம் முறைகேடுகள் மிகுந்ததாக வர்ணிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிýயவில்லை.
1977 பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிýப்படையில் தனி நாட்டுக்கான தமிழ் மக்களின் அங்கீகாரத்தை உங்கள் கட்சி அன்று அமிர், சிவா தலைமையில் கோரி நின்ற வேளையில் கூýட, கள்ளவாக்குப் போட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். இதனால், நீங்கள் வெற்றி கண்ட தேர்தல்களிலும் முறைகேடுகள் இடம்பெற்றுத் தான் இருந்தன என்கின்றேன் நான்.
<b>தோல்வி கண்ட தலைவர்கள் தமிழ் மக்களைத் திட்டிýத் தீர்த்ததில் ஒரு பிரத்தியேகமான பாரம்பரியத்தைக் கொண்டது ஐயா. தமிழர்களின் அரசியல்,</b> அது உங்களுக்குத் தெரியாததும் அல்லவே?
1970 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மார்ட்டிýனிடமும், அல்பிரட் துரையப்பாவிடமும் தோல்வி கண்டு மூýன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ஜி.ஜி. பொன்னம்பலம் ஐயா கச்சேரி வளவில் என்ன கூýறிவிட்டு ஜீப்பில் ஏறிச் சென்றார் தெரியுமா? - எளிய தமிழ்ச் சாதி.
அதே எளிய தமிழ்ச்சாதிதான் மலேசியாவில் உயிரை விட்ட அதே பொன்னம்பலத்தின் ப10தவுடலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வந்து, பின்னர் பருத்தித்துறைக் கடற்கரையில் தகனம் செய்தது. பொன்னம்பலத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ' எளிய தமிழ்ச் சாதி"யின் எண்ணிக்கையையும், நெல்லியடிýச் சந்தியில் இருந்து மாலி சந்திவரை எத்தனை கூýட்டுப் பறை மேளங்கள் வானதிர முழங்கின என்பதையும் நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். நேரில் கண்டிýருப்பீர்கள் - இத்தனை மரியாதையையும் அவருக்குச் செய்தது எளிய தமிழ்ச் சாதி!
அதே தேர்தலில் வட்டுக்கோட்டையில் தியாகராஜாவிடம் தோற்றுப் போன அமிர் என்ன சொன்னார்? கச்சேரி வளவில் கூýடிý நின்ற பெருந்திரளான மக்கள் மத்தியில் என்ன பேசி விட்டு அமிர் காரில், மனைவியுடன் ஏறிச் சென்றார் என்பதை இப்போது பகிரங்கமாகக் கூýறினால், இந்தளவுக்கு அரசியல் முதிர்ச்சியற்றவரா அமிர் என்று 'அதே எளிய தமிழ்ச் சாதி" வியக்கும்.
காலமானவர்களைப் பற்றி கண்டபடிý கதைக்காமல் இருப்பதுவும் எங்கள் 'தமிழ்ப் பண்பாடுகளில" ஒன்றல்லவா சங்கரி ஐயா. அதனால் அந்தப் பழைய கதைகளைக் கைவிடுவோம்!
அண்மைக் காலத்தில் உங்களை அறியாமலேயே நீங்கள் உங்களை ஒரு பொருந்தாத் தன்மைக்குள் வீணே சிறைப்படுத்தி விட்டPர்கள் என்று நினைக்கின்றேன். மனதுக்கு அசௌகரியமாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
<b>இன்று "அவர்களை' ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொண்டு தேர்தலில் வென்றிருப்பவர்களில் சகலருமே உத்தம புத்திரர்கள் இல்லை.</b> நான் எந்தக் கிலேசமும் இன்றி இதை வெளிப்படையாகவே கூýறுகின்றேன். கோபித்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை.
<b>தமிழ் மக்களின்'ஏக பிரதிநிதிகளுக்காக" பாராளுமன்றம் செல்லப் போகின்றவர்களில் எத்தனை பேர் தங்களின் கடந்த கால அரசியல், அழுக்குகளை வெட்டிýப் புதைத்துவிட்டுப் ' புனிதர்களாக" முன் வந்து நிற்கின்றார்கள்?</b> இது என்ன மக்களுக்குத் தெரியாத விடயமா?
ஆனால், நீங்கள் நினைத்திருந்தால் இந்த 'இடறலை" வெகு சுலபமாகவே தவிர்த்திருக்கலாம். பாராளுமன்ற அரசியலில் தப்பிப் பிழைத்துமிருக்கலாம். யாரோ உங்களை தடுத்தாட்கொண்டு விட்டார்கள் என்று பலரும் பேசுவதைக் கேட்கும் போது, என்னாலும் ஒன்றும் கூýற முடிýயாமல் தான் இருக்கிறது. இவ்வாறு தடுத்தாட் கொள்ளப்பட்டவர்களின் வரிசையில் நீங்கள் ஏன் ஐயா மாட்டுப்பட்டPர்கள்? எனக்குப் புரியவில்லை.
தேர்தலில் தோல்வி கண்ட உங்களைப் பாராளுமன்றக் கதிரையில் மீண்டும் அமர வைத்துப் பார்த்துப் பரவசமடைய முன் வந்தவர்களைப் பார்க்கும் போது எங்களுக்கே ஆச்சரியம். யார் யாருக்கெல்லாம் நீங்கள் உதவிக் கரம் நீட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள் பார்த்தீர்களா சங்கரி ஐயா!
காவியுடைதரித்தோரின் கரங்களால் அரவணைக்கப்படாமல் அதையும் தவிர்த்து விட்டPர்கள். நீங்கள் விடுத்த பத்திரிகை அறிக்கையில் உங்கள்'கொள்கை" அதற்கு இடம், தரவில்லை என்று கூýறியிருந்தீர்கள். இதே 'கொள்கை" உறுதிப்பாடாவது எஞ்சி நிற்கட்டும்!
'அவர்கள்" ஏகப் பிரதிநிதிகளா இல்லையா என்ற சர்ச்சை வேண்டாம். நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பதையாவது சொல்லுங்கள் சங்கரி ஐயா!. இன்னொருவர் யாரின் பிரதிநிதி என்று கேட்பதற்கு, துணிச்சல் வருவதற்கு முன்னர், நாங்கள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்று எங்கள் மனதைத் தொட்டு நாம் குறைந்த பட்சமாவது கேட்டுப் பார்க்க வேண்டுமல்லவா?
ஒரு சமசமாஜியாக இளவயதில் துடிýப்புடன் அரசியல் வாழ்வை ஆரம்பித்தவர் நீங்கள். சமசமாஜிகளுக்கு தேர்தல் சின்னம்'திறப்பு" என்று இன்றைய இளஞ் சந்ததிக்குத் தெரியாது. அவர்களே திறப்பைத் தொலைத்து நீண்ட காலம்.
'திறப்பு"டன் தொடங்கிய அரசியல் 'ப10ட்டு"டன் முடிýந்துவிடக் கூýடாது. இந்தப் 'ப10ட்டுக்கு" ஒரு திறப்பைக் கண்டுபிடிýத்துத் திறந்து கொண்டு நீங்கள் 'வெளியில" வர வேண்டும் என்பது எனது அவா. அது நிறைவேறச் சாத்தியமுண்டா சங்கரி ஐயா?
வணக்கம் இங்ஙனம்
சத்யன்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

