04-18-2004, 09:30 AM
தமிழ் மக்களின் போராட்டம் சரியான தடத்தில் செல்வதை கோடிýட்டு காட்டிýய 'கருணாவின் கலக முறியடிýப்பு"
கருணாவின் கலகத்தை விடுதலைப் புலிகள் மிகச் சாதுரியமாக முறியடிýத்தமை சமாதான நடவடிýக்கைகளிலிருந்து ஒரு தடையை அகற்றியிருக்கும் அதே சமயம், தமிழ் மக்களின் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் மீண்டும் கோடிýட்டுக்காட்டிýயிருப்பதாக லண்டனிலிருந்து வெளியாகும் 'தமிழ் கார்டிýயன" பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருக்கிறது.
கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு.அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி, தான் இயக்கத்தில் இருந்து பிரிவதாகவும் அப்பிராந்தியத்தில் தனியான நிர்வாகத்தை நடத்தப் போவதாகவும் அறிவித்தமையானது இயக்கத்தில் இதுவரை ஏற்பட்ட மோசமான பிரச்சினையாக விபரிக்கப்பட்டது. கருணாவின் கலகமானது விடுதலைப் புலிகளை இழிவுபடுத்துபவர்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது. இந் நிகழ்வு இயக்கத்தின் கட்டமைப்புக்கும் பலத்துக்கும் ஏற்பட்ட பாரதூரமான அடிýமட்டுமல்லாமல் அதன் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட உண்மையான சவால் என்று கருதிய அவர்கள் பேருவகை அடைந்தார்கள்.
கருணாவின் வாதத்தால் மேலும் சரியாக சொல்வதென்றால், 5 800 ஆயிரம் வீரர்களையும் அவர்களுக்குரிய படைக்கலன்களையும் தான் வைத்திருப்பதாக ஊடகங்களைக் கவரும் விதமாக கருணா கூýறிய வாதங்களால், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தென் தமிழீழம் தனியாகப் பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்வது அல்லது இருதரப்பிற்கும் அழிவை ஏற்படுத்தும் உள் யுத்தத்தை நடத்துதல் ஆகிய இரண்டிýல் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிýய, நிலையில் உள்ளவர்போல் அவர்களுக்குத் தோற்றமளித்தார்.
விடுதலைப் புலிகள், இந் நெருக்கடிýயானது தற்காலிகமானதென்றும் இரத்தக்களரியற்றுத் தீர்க்கப்படும் என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்தமை தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் சமூýகத்தை அமைதிப்படுத்துவதற்கு தூண்டிýயது. அதேவேளை, இரும்பு போன்ற கட்டுப்பாட்டிýற்கு புகழ்பெற்ற இயக்கமானது பிரச்சினையைத் தீர்க்க சக்தியற்று இருக்கின்றதென்ற உணர்வு தவிர்க்க முடிýயாதபடிý வலுப்பெற்றிருந்தது. அநேகமாக இவ்வாறான கருத்து நிலையும் கூýட கருணாவை திடங்கொள்ளச் செய்திருந்தது. கருணாவின் கலகமானது பிராந்திய பாரபட்சம், மற்றும் சமாதான விருப்பு போன்ற ஆரவாரமான கோர்ங்களை முன்வைத்த பொழுதும், உண்மையில் அக்கலகமானது, விடுதலை இயக்கத்தின் மூýத்த தளபதி ஒருவர் நடக்கக்கூýடாத விதத்தில் நடந்து கொண்டமைக்காக உடனடிýயாக பதவி நீக்கம் ஒன்றை கருணா எதிர்கொண்ட பொழுதே எழுந்த ஒன்றாகும். கருணா சர்வதேச ஊடகங்களுக்கு தன்னம்பிக்கையுடன் சுயதம்பட்டம் அடிýத்துக் கொண்டமையும் கிழக்குப் பிராந்தியப் போராளிகளை காட்சிப்படுத்தியமையும் இயக்கத்தின் தலைமைத்துவத்துக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான சவாலாக அமைந்தது.
இதுவே பெரிய வெள்ளியன்று ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆச்சரியமளித்தமைக்கான காரணமாகும். கிழக்கில் பெரும் சகோதர யுத்தம் ஒன்று நடைபெறும் என்று பெருமகிழ்வுடன் எதிர்வு கூýறியவர்களுக்குக்கு கூýட இது ஆச்சரியத்தை அளித்தது. விடுதலைப் புலிகள் நான்கே நாட்களில் கருணா வசமிருந்த சகல பிரதேசங்களையும் மீளக்கட்டுப்பாட்டிýற்குள் கொண்டுவந்ததுடன் அநேகமாக அனைத்து ஆயுத தளபாடங்களையும் மீட்டுள்ளனர். மேலும், இது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் மிகக் குறைந்த இழப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய பிரச்சினை என்று கூýறப்பட்டது திடPரென்று முடிýவிற்கு வந்தமை தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரானவர்களுக்கு எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் ஒரு கசப்பான ஏமாற்றமாகவே இருக்கின்றது.
விடுதலைப் புலிகள் கடந்த மாதத்தில் 'தற்காலிக பிரச்சினை" என்று விபரித்தது போன்றே கருணாவின் கலகமானது முடிýவுற்றுள்ளது. அப்படிýயிருந்த போதிலும் இம் முடிýவை தமிழ் சமூýகம் ஆறுதலுடனும் மகிழ்வுடனும் வரவேற்றது.
அத்துடன் இவ்வார புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் எதிர்பாராத உற்சாகத்தையும் பெற்றுக் கொண்டன. விடுதலைப் புலிகள் ஏற்கனவே இப்பிராந்தியத்தின் சிவில் நிர்வாகத்தை மீளக்கட்டிýயமைக்கும் மற்றும் வீரர்களை மீள் ஒழுங்கமைக்கும் நடவடிýக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள். விலக்கப்பட்ட முன்னாள் தளபதி எங்கிருக்கிறார் என்பது நிச்சயமற்றுள்ளது. ஆனால், அவரும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய சிறிய எண்ணிக்கையானோரும் இலங்கை இரானுவத்திடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகின்றது.
கிழக்குப் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீளக்கொண்டுவந்ததைத் தவிர, வேறு இந்த வார இறுதி நிலவரங்கள் குறித்து, விடுதலைப் புலிகள் உத்தியோகப10ர்வமாக இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், கொழும்பு கருணாவுக்கு புகலிடமளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாவின் பிரச்சினையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முயன்றால் சமாதான நடவடிýக்கைகளுக்கு சீர்திருத்த முடிýயாத பாதிப்பு ஏற்படும் என்று விடுதலைப் புலிகள் இருவாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை மனங்கொள்ளத்தக்கது.
தங்களது பதிலுரிமையாளர்களான தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு போட்டிýயிட்ட இலங்கைப் பொதுத் தேர்தல் முடிýயும் வரை தாக்குதலை ஆரம்பிப்பதற்கு விடுதலைப் புலிகள் காத்திருந்தார்கள். இது இயக்கமானது தனது சொந்தத் திறமைகள் மீது கொண்டிýருந்த நம்பிக்கையை வெளிக்காட்டுவது மட்டுமன்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முன்னேற்றம் குறித்து இயக்கம் எவற்றுக்கு முன்னுரிமை வழங்குகின்றது என்பதையும் கோடிýட்டுக் காட்டுகின்றது. கருணாவின் கலகம் தோற்கடிýக்கப்பட்டமை சமாதான நடவடிýக்கைகளுக்கு இருந்த ஒரு தடைக்கல்லை அகற்றியுள்ளது.
இவ்வாறு செய்யப்பட்டுள்ளமை சுமுக நிலையைத் தோற்றுவித்துள்ளது. அதேவேளை, இதுவரைகாலமும் தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தைப் பொறுத்தவரை அவர்களின் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டிýனையும் கோடிýட்டுக் காட்டிýயுள்ளது.
தினக்குரல்
கருணாவின் கலகத்தை விடுதலைப் புலிகள் மிகச் சாதுரியமாக முறியடிýத்தமை சமாதான நடவடிýக்கைகளிலிருந்து ஒரு தடையை அகற்றியிருக்கும் அதே சமயம், தமிழ் மக்களின் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் மீண்டும் கோடிýட்டுக்காட்டிýயிருப்பதாக லண்டனிலிருந்து வெளியாகும் 'தமிழ் கார்டிýயன" பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருக்கிறது.
கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு.அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி, தான் இயக்கத்தில் இருந்து பிரிவதாகவும் அப்பிராந்தியத்தில் தனியான நிர்வாகத்தை நடத்தப் போவதாகவும் அறிவித்தமையானது இயக்கத்தில் இதுவரை ஏற்பட்ட மோசமான பிரச்சினையாக விபரிக்கப்பட்டது. கருணாவின் கலகமானது விடுதலைப் புலிகளை இழிவுபடுத்துபவர்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது. இந் நிகழ்வு இயக்கத்தின் கட்டமைப்புக்கும் பலத்துக்கும் ஏற்பட்ட பாரதூரமான அடிýமட்டுமல்லாமல் அதன் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட உண்மையான சவால் என்று கருதிய அவர்கள் பேருவகை அடைந்தார்கள்.
கருணாவின் வாதத்தால் மேலும் சரியாக சொல்வதென்றால், 5 800 ஆயிரம் வீரர்களையும் அவர்களுக்குரிய படைக்கலன்களையும் தான் வைத்திருப்பதாக ஊடகங்களைக் கவரும் விதமாக கருணா கூýறிய வாதங்களால், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தென் தமிழீழம் தனியாகப் பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்வது அல்லது இருதரப்பிற்கும் அழிவை ஏற்படுத்தும் உள் யுத்தத்தை நடத்துதல் ஆகிய இரண்டிýல் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிýய, நிலையில் உள்ளவர்போல் அவர்களுக்குத் தோற்றமளித்தார்.
விடுதலைப் புலிகள், இந் நெருக்கடிýயானது தற்காலிகமானதென்றும் இரத்தக்களரியற்றுத் தீர்க்கப்படும் என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்தமை தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் சமூýகத்தை அமைதிப்படுத்துவதற்கு தூண்டிýயது. அதேவேளை, இரும்பு போன்ற கட்டுப்பாட்டிýற்கு புகழ்பெற்ற இயக்கமானது பிரச்சினையைத் தீர்க்க சக்தியற்று இருக்கின்றதென்ற உணர்வு தவிர்க்க முடிýயாதபடிý வலுப்பெற்றிருந்தது. அநேகமாக இவ்வாறான கருத்து நிலையும் கூýட கருணாவை திடங்கொள்ளச் செய்திருந்தது. கருணாவின் கலகமானது பிராந்திய பாரபட்சம், மற்றும் சமாதான விருப்பு போன்ற ஆரவாரமான கோர்ங்களை முன்வைத்த பொழுதும், உண்மையில் அக்கலகமானது, விடுதலை இயக்கத்தின் மூýத்த தளபதி ஒருவர் நடக்கக்கூýடாத விதத்தில் நடந்து கொண்டமைக்காக உடனடிýயாக பதவி நீக்கம் ஒன்றை கருணா எதிர்கொண்ட பொழுதே எழுந்த ஒன்றாகும். கருணா சர்வதேச ஊடகங்களுக்கு தன்னம்பிக்கையுடன் சுயதம்பட்டம் அடிýத்துக் கொண்டமையும் கிழக்குப் பிராந்தியப் போராளிகளை காட்சிப்படுத்தியமையும் இயக்கத்தின் தலைமைத்துவத்துக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான சவாலாக அமைந்தது.
இதுவே பெரிய வெள்ளியன்று ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆச்சரியமளித்தமைக்கான காரணமாகும். கிழக்கில் பெரும் சகோதர யுத்தம் ஒன்று நடைபெறும் என்று பெருமகிழ்வுடன் எதிர்வு கூýறியவர்களுக்குக்கு கூýட இது ஆச்சரியத்தை அளித்தது. விடுதலைப் புலிகள் நான்கே நாட்களில் கருணா வசமிருந்த சகல பிரதேசங்களையும் மீளக்கட்டுப்பாட்டிýற்குள் கொண்டுவந்ததுடன் அநேகமாக அனைத்து ஆயுத தளபாடங்களையும் மீட்டுள்ளனர். மேலும், இது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் மிகக் குறைந்த இழப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய பிரச்சினை என்று கூýறப்பட்டது திடPரென்று முடிýவிற்கு வந்தமை தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரானவர்களுக்கு எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் ஒரு கசப்பான ஏமாற்றமாகவே இருக்கின்றது.
விடுதலைப் புலிகள் கடந்த மாதத்தில் 'தற்காலிக பிரச்சினை" என்று விபரித்தது போன்றே கருணாவின் கலகமானது முடிýவுற்றுள்ளது. அப்படிýயிருந்த போதிலும் இம் முடிýவை தமிழ் சமூýகம் ஆறுதலுடனும் மகிழ்வுடனும் வரவேற்றது.
அத்துடன் இவ்வார புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் எதிர்பாராத உற்சாகத்தையும் பெற்றுக் கொண்டன. விடுதலைப் புலிகள் ஏற்கனவே இப்பிராந்தியத்தின் சிவில் நிர்வாகத்தை மீளக்கட்டிýயமைக்கும் மற்றும் வீரர்களை மீள் ஒழுங்கமைக்கும் நடவடிýக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள். விலக்கப்பட்ட முன்னாள் தளபதி எங்கிருக்கிறார் என்பது நிச்சயமற்றுள்ளது. ஆனால், அவரும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய சிறிய எண்ணிக்கையானோரும் இலங்கை இரானுவத்திடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகின்றது.
கிழக்குப் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீளக்கொண்டுவந்ததைத் தவிர, வேறு இந்த வார இறுதி நிலவரங்கள் குறித்து, விடுதலைப் புலிகள் உத்தியோகப10ர்வமாக இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், கொழும்பு கருணாவுக்கு புகலிடமளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாவின் பிரச்சினையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முயன்றால் சமாதான நடவடிýக்கைகளுக்கு சீர்திருத்த முடிýயாத பாதிப்பு ஏற்படும் என்று விடுதலைப் புலிகள் இருவாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை மனங்கொள்ளத்தக்கது.
தங்களது பதிலுரிமையாளர்களான தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு போட்டிýயிட்ட இலங்கைப் பொதுத் தேர்தல் முடிýயும் வரை தாக்குதலை ஆரம்பிப்பதற்கு விடுதலைப் புலிகள் காத்திருந்தார்கள். இது இயக்கமானது தனது சொந்தத் திறமைகள் மீது கொண்டிýருந்த நம்பிக்கையை வெளிக்காட்டுவது மட்டுமன்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முன்னேற்றம் குறித்து இயக்கம் எவற்றுக்கு முன்னுரிமை வழங்குகின்றது என்பதையும் கோடிýட்டுக் காட்டுகின்றது. கருணாவின் கலகம் தோற்கடிýக்கப்பட்டமை சமாதான நடவடிýக்கைகளுக்கு இருந்த ஒரு தடைக்கல்லை அகற்றியுள்ளது.
இவ்வாறு செய்யப்பட்டுள்ளமை சுமுக நிலையைத் தோற்றுவித்துள்ளது. அதேவேளை, இதுவரைகாலமும் தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தைப் பொறுத்தவரை அவர்களின் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டிýனையும் கோடிýட்டுக் காட்டிýயுள்ளது.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

