04-18-2004, 09:09 AM
ராஜீவ் கொலையில் நீலனுக்குத் தொடர்பு இருந்ததை மறுக்கிறார் இந்திய உயர் அதிகாரி டி.ஆர்.கார்த்தியேகன்
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்ட உதவிப் புலனாய்வுப் பொறுப்பாளர் நீலனுக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் பங்களிப்பு இருந்ததை மறுக்கிறார் படுகொலை வழக்கை விசாரணை செய்த இந்திய விசேட விசாரணைப் பிரிவின் தலைவரான டி.ஆர்.கார்த்தியேகன் நீலன் கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு மருத முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு ராஜீவ் கொலையுடன் நேரடி தொடர்பு இருந்ததற்கு ஆதாரமில்லையென கார்த்திகேயன் கூறினார்.
ஆனால்இ சிவராசன்இ நீலனின் செல்லிட வயர்லஸ் செட்டை பயன்படுத்தியாதாகவும் தான் சொந்தமாக வயலர்ஸ் செட்டை பெற்றுக் கொள்ளும்வரை சிவராசன் நீலனின் செல்லிட வயர்லஸ் செட்டை பயன்படுத்தினால் எனவும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
1990 இறுதிக் காலாண்டுப் பகுதியில் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானால் நீலன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அங்கு புலனாய்வுத் தளத்தை அமைக்கவே அவர் அங்கு அனுப்பப்ட்டதாகவும் கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
நீலனின் வயலர்ஸ் செட்டை சிவராசன் பயன்படுத்தினாலும்இ ராஜீவ் கொலைச் சதியில் ஈடுபட்ட குழுவில் நீலன் அங்கம் வகிக்கவில்லை எனவும் கார்த்தியேன் தெரிவித்துள்ளார்.
நீலன் படுகொலை தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பல இந்திய தமிழ்இஆங்கில மொழிப் பத்திரிகைகளும்இ கொழும்பில் இருந்து வெளியாகும் சில ஆங்கிலப் பத்திரிகைகளும் ராஜீவ் படுகொலையுடன் தொடர்புடைய நீலன் கொலை செய்யப்பட்டு விட்டாரென்ற தலையங்கத்துடன் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டிருந்தன.
தினக்குரல்.
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்ட உதவிப் புலனாய்வுப் பொறுப்பாளர் நீலனுக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் பங்களிப்பு இருந்ததை மறுக்கிறார் படுகொலை வழக்கை விசாரணை செய்த இந்திய விசேட விசாரணைப் பிரிவின் தலைவரான டி.ஆர்.கார்த்தியேகன் நீலன் கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு மருத முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு ராஜீவ் கொலையுடன் நேரடி தொடர்பு இருந்ததற்கு ஆதாரமில்லையென கார்த்திகேயன் கூறினார்.
ஆனால்இ சிவராசன்இ நீலனின் செல்லிட வயர்லஸ் செட்டை பயன்படுத்தியாதாகவும் தான் சொந்தமாக வயலர்ஸ் செட்டை பெற்றுக் கொள்ளும்வரை சிவராசன் நீலனின் செல்லிட வயர்லஸ் செட்டை பயன்படுத்தினால் எனவும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
1990 இறுதிக் காலாண்டுப் பகுதியில் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானால் நீலன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அங்கு புலனாய்வுத் தளத்தை அமைக்கவே அவர் அங்கு அனுப்பப்ட்டதாகவும் கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
நீலனின் வயலர்ஸ் செட்டை சிவராசன் பயன்படுத்தினாலும்இ ராஜீவ் கொலைச் சதியில் ஈடுபட்ட குழுவில் நீலன் அங்கம் வகிக்கவில்லை எனவும் கார்த்தியேன் தெரிவித்துள்ளார்.
நீலன் படுகொலை தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பல இந்திய தமிழ்இஆங்கில மொழிப் பத்திரிகைகளும்இ கொழும்பில் இருந்து வெளியாகும் சில ஆங்கிலப் பத்திரிகைகளும் ராஜீவ் படுகொலையுடன் தொடர்புடைய நீலன் கொலை செய்யப்பட்டு விட்டாரென்ற தலையங்கத்துடன் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டிருந்தன.
தினக்குரல்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

