04-17-2004, 10:35 AM
கருணா மீதான 'இந்து" வின் ஆதங்கம்
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திற்கு எதிராக கருணா மேற்கொண்ட கிளர்ச்சியின் போது தெளிவான ஒரு கட்டத்தில் பல்லினத்துவ கிழக்கிலங்கையின் எதிர்காலம் பற்றிய பெறுமதியான பல கேள்விகளை அவர் எழுப்பிருந்ததாகவும் பிறிதொரு கட்டத்தில் அவரது கிளர்ச்சி, இலங்கையின் சமாதான முயற்சியானது சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் நீங்கலாக வெறுமனே அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலானது என்பதை தெளிவுபடுத்தியிருப்பதாகவும் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருக்கும் 'இந்து" நாளேடு சகல தரப்பினரதும் தெளிவான சிந்தனை, நோக்கம் மற்றும் அரசியல் விருப்பங்கள், வேறுபட்ட இந்தக் கருத்து வெளிப்பாடுகளை தமிழர் விவகாரத்திற்கு சகல தரப்பினரும் உள்ளடக்கப்பட்ட பரந்தளவிலான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக மாற்ற முடிýயும் என்ற தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
கருணா ஆயுத ரீதியாக இத்தனை தூரம் பலவீனமாக இருந்த போது புலிகள் தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தம் மேற்கொண்ட சமயம் எவரும் சண்டையை தடுப்பதற்கு முயற்சிக்கவில்லையென்ற கவலையையும் இந்துவின் ஆசிரியர் தலையங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.
நடந்து முடிýந்த பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் பதில் உரிமையாளராக போட்டிýயிட்ட தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வெற்றியை தமிழ் மக்கள் அளித்திருக்கும் மகத்தான ஆணையென்று சர்வதேச செய்தி ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்களும் விபரித்திருக்கிறார்கள். ஆனால், கூýட்டமைப்பின் இந்த வெற்றி தகுதி பெறாத ஒன்று என்றும் ஏனென்றால், பலவந்த பிரயோகத்தின் மூýலமும் போட்டிý வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டுமே இந்த வெற்றி பெறப்பட்டு இருப்பதாக இந்து நாளேடு கூýறுகிறது.
அடக்குமுறை ஒன்றைத் தவிர வேறு எந்த வழியிலும் விடுதலைப் புலிகள் முரண்பாடுகளை அணுக முடிýயாது என்பதை 'இலங்கை" கரையில் கருணாவின் குறு அத்தியாயம் மீள உறுதிப்படுத்தியிருக்கிறது.
உள் மட்டத்திலேயோ அல்லது வெளி மட்டத்திலேயோ சவாலிடுபவர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போதுமே பொறுத்தது கிடையாது.
தனது அமைப்புக்குள்ளான எதிர்க் குழுக்களையும் கிளர்ச்சியாளர்களையும் பட்டரினூடாக கத்தி செலுத்துவதைப் போலவே புலிகள் இயக்கம் கையாண்டிýருக்கிறது. ஆகவே, விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எதிரான கருணாவின் கிளர்ச்சி ஏற்பட்ட நேரமே புலிகளுக்கு ஒரு விவகாரமாக அமைந்தது.
கருணாவின் படைக்கு எதிராக கிழக்கில் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் கருணா ஓடிýப் போனமை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகளே என்ற அந்தஸ்துக்கு சவாலிடப்பட முடிýயாத ஒரு உரிமையை பிரபாகரன் கோருவதற்கு வழிவகுத்திருக்கிறது.
ஆனால், பலமும் அச்சுறுத்தலுமே இத்தகையதொரு உரிமையைக் கோருவதற்கு அவசியமான கூýறுகள் என்பதை கிளர்ச்சித் தலைவரைத் தோற்கடிýத்த விதம் காட்டுகிறது. புலிகள் ஒருபோதுமே இவற்றுக்கு ஜனநாயக முறையை சோதித்துப் பார்த்ததில்லை.
அண்மையில் நடந்து முடிýந்த பொதுத் தேர்தலில் புலிகளின் பதில் உரிமையாளராகப் போட்டிýயிட்டு வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு பெற்ற வெற்றியும் தகுதியானதல்ல. ஏனென்றால், பலவந்தப் பிரயோகம், போட்டிý வேட்பாளர்கள் மீதான அச்சுறுத்தல்களின் மூýலமே இந்த வெற்றி பெறப்பட்டிýருக்கிறது.
கருணாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதலின்றி புலிகள் தமது முயற்சியில் வெற்றி பெற்றிருக்க முடிýயாது என்பது தெளிவு. ஆனால், முற்றிலும் குறுகியதொரு விளக்கத்தை நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு இங்கு கொடுத்திருக்கிறது.
மார்ச் 3 ஆம் திகதியன்று கருணாவின் கிளர்ச்சியை தடுத்து உடனடிýயாகவே தாக்குதலுக்கான ஆயத்தங்களை புலிகள் ஆரம்பித்த போது யுத்த நிறுத்த உடன்படிýக்கையானது வெறுமனே அரசாங்கத்தின் ஆயுத படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலானதென்றே கண்காணிப்புக் குழு கருதியதாகத் தெரிகிறது.
வன்னித் தலைமை குற்றம் சாட்டிýயது போல மூýன்றாவது சக்தியின் ஆதரவோ அன்றி இலங்கை படைகளின் வெளிப்படையான ஆதரவோ இன்றி ஆயுதங்களைப் பெறுவதற்கான எந்த ஏற்பாடுமின்றி போராளிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கருணாவுடனான சண்டையை தடுப்பதற்கு எவருமே தயாராக இருக்கவில்லை.
உயர் இராணுவ தந்திரங்களின் மூýலம் ஏறத்தாழ வன்முறையற்ற ரீதியில் புலிகள் வெற்றியை ஈட்டிýயிருக்கின்றனர். ஆனால், கருணா தனது வரையறைகளை உணர்ந்து கொண்டமைக்கும் பின்வாங்கிச் செல்வதற்கு முடிýவு செய்தமைக்குமே கூýடுதலாகக் கடமைப்பட்டிýருக்க வேண்டும்.
சண்டையில் ஈடுபட வைக்காமல் தனது போராளிகளை கலைந்து செல்லுமாறு கருணா உத்தரவிட்டு இரத்தக் களரியை தவிர்த்திருக்கிறார். தாக்குதல் ஆரம்பத்தில் சில சேதங்கள் ஏற்பட்டன. ஆனால், தொடர்ந்து சண்டை இடம்பெற்றிருந்தால் இரு தரப்பினருக்குமே கூýடுதலான உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டிýருக்கும். பொதுமக்களும் இடையில் சிக்கியிருப்பர்.
விடுதலைப் புலிகளிலிருந்து தான் பிரிந்த பின்னர் அந்த இயக்கம் பெரிதும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது என்று கருணா நம்பிக்கையாக பிரகடனம் செய்த பின்னர் பின் வாங்கிச் சென்றதற்கு அவர் எடுத்த முடிýவு இலகுவானதாக இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக அதுவே சரியான தேர்வாகும்.
இவையெல்லாம் சமாதான முயற்சியை எங்கே கொண்டு வந்து விடுகிறது? இந்தக் கட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அதாவது இலங்கை அரசாங்கம் நோர்வே மற்றும் புலிகளுக்கு இந்த நிகழ்வை உறுதியான உடலில் அடிýத்த அடிýயென்றும் இப்போது அது சரியாகிவிட்டதென்றும் காட்ட முற்பட்ட தன்மையே காணப்படுகிறது.
ஆனால், மிகவும் தெளிவான ஒரு கட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை சம எண்ணிக்கையில் கொண்டிýருக்கும் பல்லினத்துவ கிழக்கிலங்கையின் எதிர்காலம் பற்றி பெறுமதியான கேள்விகளை கருணா எழுப்பியிருந்தார்.
பிறிதொரு கட்டத்தில் சமாதான முயற்சியானது சம்பந்தப்பட்ட இதர தரப்பினர் நீங்கலாக அரசாங்கத்துடனும் புலிகளுடனும் சம்பந்தப்பட்டது என்பதை அவரது கிளர்ச்சி தெளிவுபடுத்தியிருக்கிறது.
அண்மையில் நடந்து முடிýந்த தேர்தல் இலங்கைத் தீவின் ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டு நிழல்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தை உருவாக்கியிருக்கிறது. பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ள முடிýயாமல் ஜனாதிபதியின் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால் ஸ்திரமான அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி முயற்சித்துக் கொண்டிýருந்தாலும், சகல தரப்பினரதும் தெளிவான சிந்தனை, நோக்கம் மற்றும் அரசியல் விருப்பங்கள் பிளவுபட்ட இந்தக் கருத்து வெளிப்பாட்டை தமிழர் விவகாரத்தில் பரந்தளவிலான தீர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடிýயும் என்று இந்துவின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிýருக்கிறது.
நன்றி - தினக்குரல்
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திற்கு எதிராக கருணா மேற்கொண்ட கிளர்ச்சியின் போது தெளிவான ஒரு கட்டத்தில் பல்லினத்துவ கிழக்கிலங்கையின் எதிர்காலம் பற்றிய பெறுமதியான பல கேள்விகளை அவர் எழுப்பிருந்ததாகவும் பிறிதொரு கட்டத்தில் அவரது கிளர்ச்சி, இலங்கையின் சமாதான முயற்சியானது சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் நீங்கலாக வெறுமனே அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலானது என்பதை தெளிவுபடுத்தியிருப்பதாகவும் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருக்கும் 'இந்து" நாளேடு சகல தரப்பினரதும் தெளிவான சிந்தனை, நோக்கம் மற்றும் அரசியல் விருப்பங்கள், வேறுபட்ட இந்தக் கருத்து வெளிப்பாடுகளை தமிழர் விவகாரத்திற்கு சகல தரப்பினரும் உள்ளடக்கப்பட்ட பரந்தளவிலான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக மாற்ற முடிýயும் என்ற தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
கருணா ஆயுத ரீதியாக இத்தனை தூரம் பலவீனமாக இருந்த போது புலிகள் தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தம் மேற்கொண்ட சமயம் எவரும் சண்டையை தடுப்பதற்கு முயற்சிக்கவில்லையென்ற கவலையையும் இந்துவின் ஆசிரியர் தலையங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.
நடந்து முடிýந்த பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் பதில் உரிமையாளராக போட்டிýயிட்ட தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வெற்றியை தமிழ் மக்கள் அளித்திருக்கும் மகத்தான ஆணையென்று சர்வதேச செய்தி ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்களும் விபரித்திருக்கிறார்கள். ஆனால், கூýட்டமைப்பின் இந்த வெற்றி தகுதி பெறாத ஒன்று என்றும் ஏனென்றால், பலவந்த பிரயோகத்தின் மூýலமும் போட்டிý வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டுமே இந்த வெற்றி பெறப்பட்டு இருப்பதாக இந்து நாளேடு கூýறுகிறது.
அடக்குமுறை ஒன்றைத் தவிர வேறு எந்த வழியிலும் விடுதலைப் புலிகள் முரண்பாடுகளை அணுக முடிýயாது என்பதை 'இலங்கை" கரையில் கருணாவின் குறு அத்தியாயம் மீள உறுதிப்படுத்தியிருக்கிறது.
உள் மட்டத்திலேயோ அல்லது வெளி மட்டத்திலேயோ சவாலிடுபவர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போதுமே பொறுத்தது கிடையாது.
தனது அமைப்புக்குள்ளான எதிர்க் குழுக்களையும் கிளர்ச்சியாளர்களையும் பட்டரினூடாக கத்தி செலுத்துவதைப் போலவே புலிகள் இயக்கம் கையாண்டிýருக்கிறது. ஆகவே, விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எதிரான கருணாவின் கிளர்ச்சி ஏற்பட்ட நேரமே புலிகளுக்கு ஒரு விவகாரமாக அமைந்தது.
கருணாவின் படைக்கு எதிராக கிழக்கில் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் கருணா ஓடிýப் போனமை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகளே என்ற அந்தஸ்துக்கு சவாலிடப்பட முடிýயாத ஒரு உரிமையை பிரபாகரன் கோருவதற்கு வழிவகுத்திருக்கிறது.
ஆனால், பலமும் அச்சுறுத்தலுமே இத்தகையதொரு உரிமையைக் கோருவதற்கு அவசியமான கூýறுகள் என்பதை கிளர்ச்சித் தலைவரைத் தோற்கடிýத்த விதம் காட்டுகிறது. புலிகள் ஒருபோதுமே இவற்றுக்கு ஜனநாயக முறையை சோதித்துப் பார்த்ததில்லை.
அண்மையில் நடந்து முடிýந்த பொதுத் தேர்தலில் புலிகளின் பதில் உரிமையாளராகப் போட்டிýயிட்டு வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு பெற்ற வெற்றியும் தகுதியானதல்ல. ஏனென்றால், பலவந்தப் பிரயோகம், போட்டிý வேட்பாளர்கள் மீதான அச்சுறுத்தல்களின் மூýலமே இந்த வெற்றி பெறப்பட்டிýருக்கிறது.
கருணாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதலின்றி புலிகள் தமது முயற்சியில் வெற்றி பெற்றிருக்க முடிýயாது என்பது தெளிவு. ஆனால், முற்றிலும் குறுகியதொரு விளக்கத்தை நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு இங்கு கொடுத்திருக்கிறது.
மார்ச் 3 ஆம் திகதியன்று கருணாவின் கிளர்ச்சியை தடுத்து உடனடிýயாகவே தாக்குதலுக்கான ஆயத்தங்களை புலிகள் ஆரம்பித்த போது யுத்த நிறுத்த உடன்படிýக்கையானது வெறுமனே அரசாங்கத்தின் ஆயுத படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலானதென்றே கண்காணிப்புக் குழு கருதியதாகத் தெரிகிறது.
வன்னித் தலைமை குற்றம் சாட்டிýயது போல மூýன்றாவது சக்தியின் ஆதரவோ அன்றி இலங்கை படைகளின் வெளிப்படையான ஆதரவோ இன்றி ஆயுதங்களைப் பெறுவதற்கான எந்த ஏற்பாடுமின்றி போராளிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கருணாவுடனான சண்டையை தடுப்பதற்கு எவருமே தயாராக இருக்கவில்லை.
உயர் இராணுவ தந்திரங்களின் மூýலம் ஏறத்தாழ வன்முறையற்ற ரீதியில் புலிகள் வெற்றியை ஈட்டிýயிருக்கின்றனர். ஆனால், கருணா தனது வரையறைகளை உணர்ந்து கொண்டமைக்கும் பின்வாங்கிச் செல்வதற்கு முடிýவு செய்தமைக்குமே கூýடுதலாகக் கடமைப்பட்டிýருக்க வேண்டும்.
சண்டையில் ஈடுபட வைக்காமல் தனது போராளிகளை கலைந்து செல்லுமாறு கருணா உத்தரவிட்டு இரத்தக் களரியை தவிர்த்திருக்கிறார். தாக்குதல் ஆரம்பத்தில் சில சேதங்கள் ஏற்பட்டன. ஆனால், தொடர்ந்து சண்டை இடம்பெற்றிருந்தால் இரு தரப்பினருக்குமே கூýடுதலான உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டிýருக்கும். பொதுமக்களும் இடையில் சிக்கியிருப்பர்.
விடுதலைப் புலிகளிலிருந்து தான் பிரிந்த பின்னர் அந்த இயக்கம் பெரிதும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது என்று கருணா நம்பிக்கையாக பிரகடனம் செய்த பின்னர் பின் வாங்கிச் சென்றதற்கு அவர் எடுத்த முடிýவு இலகுவானதாக இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக அதுவே சரியான தேர்வாகும்.
இவையெல்லாம் சமாதான முயற்சியை எங்கே கொண்டு வந்து விடுகிறது? இந்தக் கட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அதாவது இலங்கை அரசாங்கம் நோர்வே மற்றும் புலிகளுக்கு இந்த நிகழ்வை உறுதியான உடலில் அடிýத்த அடிýயென்றும் இப்போது அது சரியாகிவிட்டதென்றும் காட்ட முற்பட்ட தன்மையே காணப்படுகிறது.
ஆனால், மிகவும் தெளிவான ஒரு கட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை சம எண்ணிக்கையில் கொண்டிýருக்கும் பல்லினத்துவ கிழக்கிலங்கையின் எதிர்காலம் பற்றி பெறுமதியான கேள்விகளை கருணா எழுப்பியிருந்தார்.
பிறிதொரு கட்டத்தில் சமாதான முயற்சியானது சம்பந்தப்பட்ட இதர தரப்பினர் நீங்கலாக அரசாங்கத்துடனும் புலிகளுடனும் சம்பந்தப்பட்டது என்பதை அவரது கிளர்ச்சி தெளிவுபடுத்தியிருக்கிறது.
அண்மையில் நடந்து முடிýந்த தேர்தல் இலங்கைத் தீவின் ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டு நிழல்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தை உருவாக்கியிருக்கிறது. பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ள முடிýயாமல் ஜனாதிபதியின் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால் ஸ்திரமான அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி முயற்சித்துக் கொண்டிýருந்தாலும், சகல தரப்பினரதும் தெளிவான சிந்தனை, நோக்கம் மற்றும் அரசியல் விருப்பங்கள் பிளவுபட்ட இந்தக் கருத்து வெளிப்பாட்டை தமிழர் விவகாரத்தில் பரந்தளவிலான தீர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடிýயும் என்று இந்துவின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிýருக்கிறது.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

