07-05-2003, 08:08 AM
கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்குகின்ற போதும், அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.
தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்
தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்

