04-14-2004, 01:50 PM
எமது தேசியத் தலைவரின் தலைமையில் தொடர்ந்தும் இயங்க விரும்புகின்றோம்
14.04.2004
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்ட போராளிகளில் பலர் தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் தாங்கள்; தொடர்ந்தும் இய ங்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் பிரிவி னைவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்ததாகவும் தலைவரின் கருத்து க்கள் தங்களை வந்தடையாவண்ணம் தடுக்கப்பட்டதாகவும் தெரி வித்த அவர்கள் தங்களின் தேசியக் கடமைகள் நிறைவேறும்வரை பணிசெய்வ தற்கான வாய்ப்பையும் கேட்டுள்ளனர்.
Source: Tamil Alai
14.04.2004
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்ட போராளிகளில் பலர் தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் தாங்கள்; தொடர்ந்தும் இய ங்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் பிரிவி னைவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்ததாகவும் தலைவரின் கருத்து க்கள் தங்களை வந்தடையாவண்ணம் தடுக்கப்பட்டதாகவும் தெரி வித்த அவர்கள் தங்களின் தேசியக் கடமைகள் நிறைவேறும்வரை பணிசெய்வ தற்கான வாய்ப்பையும் கேட்டுள்ளனர்.
Source: Tamil Alai
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

