04-14-2004, 01:48 PM
பிரதேச வாதியின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறியோருக்கு அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் அழைப்பு
14.04.2004
பிரிவினைவாதிகளின் அச் சுறுத்தலால் தங்கள் உடைமைக ளையும் வீடு வாசல்களையும் தொ ழில்களையும் விட்டு வெளியேறிய சகோதரர்களை மட்டக்களப்பு அம் பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு கௌசல்யன் அவர்கள் மீண்டும் வருமாறு அழைத்துள்ளார்.
இதுபற்றி எமது நிருபரு டன் பிரத்தியேகமாகப் பேசிய அவர், |பேரினவாத நெருக்கடிகளி ல் இருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்வதானால் நாம் தேசியரீதியா கப் பலம்கொள்ள வேண்டும். மட் டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பு என்பது அத்தகைய பல த்தினால் மட்டுமே உறுதிசெய்யப்ப டலாம் என்பதை நாம் அனைவரும் புரிந்தே உள்ளோம். தனி நலன் களுக்காக பிரி;வினைவாதம் பேசி யோர் எமது மாவட்டங்களின் எதி ர்காலப் பாதுகாப்பைப் பற்றியோ தமிழர்தம் தனித்துவ வாழ்விற்கான உத்தரவாதம் பற்றியோ கிஞ்சித்தே னும் கவலைப்பட்டிருக்கவில்லை. ஆவர்கள் இப்போது எங்கே இருக் கிறார்கள் என்பதைப் பார்த்தாலே அவர்கள் எவ்வகையானவர்கள் என்பது எல்லோருக்கும் புரியும். அந்த அற்பச் செயல்கள் எமது மண்ணைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. ஏம்மண்ணிற்கே உரித் தான வரவேற்பும் விருந்தோம்பலும் என்றும் மாறப்போவதில்லை. எமது சகோதரர்களுக்கு நேர்ந்த இன்ன லைக் கண்டு நாங்கள் மிகவும் மனம் கசிந்து வருந்துகிறோம். வணிகமும் அறிவுசார் துறைகளும் எப்போதும் தேசியமயப்பட்டு நிற் கும்போதே முழுமைபெறும், வலு வடையும். எமது சகோதரர்கள் மீண்டும் இங்கே விரைவில் வர வேண்டும் என்பதே எங்களின் எதிர்; பார்ப்பு. அதற்கான ஒத்தாசைகளை யும் செய்துதர எமது அரசியற்பிரிவு காத்திருக்கிறது|, என்று அவர் தெரிவித்தார்.
Source: Tamil Alai
14.04.2004
பிரிவினைவாதிகளின் அச் சுறுத்தலால் தங்கள் உடைமைக ளையும் வீடு வாசல்களையும் தொ ழில்களையும் விட்டு வெளியேறிய சகோதரர்களை மட்டக்களப்பு அம் பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு கௌசல்யன் அவர்கள் மீண்டும் வருமாறு அழைத்துள்ளார்.
இதுபற்றி எமது நிருபரு டன் பிரத்தியேகமாகப் பேசிய அவர், |பேரினவாத நெருக்கடிகளி ல் இருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்வதானால் நாம் தேசியரீதியா கப் பலம்கொள்ள வேண்டும். மட் டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பு என்பது அத்தகைய பல த்தினால் மட்டுமே உறுதிசெய்யப்ப டலாம் என்பதை நாம் அனைவரும் புரிந்தே உள்ளோம். தனி நலன் களுக்காக பிரி;வினைவாதம் பேசி யோர் எமது மாவட்டங்களின் எதி ர்காலப் பாதுகாப்பைப் பற்றியோ தமிழர்தம் தனித்துவ வாழ்விற்கான உத்தரவாதம் பற்றியோ கிஞ்சித்தே னும் கவலைப்பட்டிருக்கவில்லை. ஆவர்கள் இப்போது எங்கே இருக் கிறார்கள் என்பதைப் பார்த்தாலே அவர்கள் எவ்வகையானவர்கள் என்பது எல்லோருக்கும் புரியும். அந்த அற்பச் செயல்கள் எமது மண்ணைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. ஏம்மண்ணிற்கே உரித் தான வரவேற்பும் விருந்தோம்பலும் என்றும் மாறப்போவதில்லை. எமது சகோதரர்களுக்கு நேர்ந்த இன்ன லைக் கண்டு நாங்கள் மிகவும் மனம் கசிந்து வருந்துகிறோம். வணிகமும் அறிவுசார் துறைகளும் எப்போதும் தேசியமயப்பட்டு நிற் கும்போதே முழுமைபெறும், வலு வடையும். எமது சகோதரர்கள் மீண்டும் இங்கே விரைவில் வர வேண்டும் என்பதே எங்களின் எதிர்; பார்ப்பு. அதற்கான ஒத்தாசைகளை யும் செய்துதர எமது அரசியற்பிரிவு காத்திருக்கிறது|, என்று அவர் தெரிவித்தார்.
Source: Tamil Alai
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

