04-13-2004, 02:04 PM
ஐ.ம.சு.மு. பிளவுபடும் அபாயம்: கட்சி உயர்பீடத்தினருடன் சந்திரிகா அவசர மாநாடு
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்பிரல் 2004, 19:40 ஈழம் ஸ
தமது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு முக்கிய கவனத்திலெடுக்கப்படாதவிடத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டணியிலிருந்து தாம் விலகிக்கொள்ளப் போவதாக Nஐ.வி.பி. ஐனாதிபதியை எச்சரித்துள்ளது.
ஐ.ம.சு.மு. என்ற கூட்டமைப்பு உடைந்து போகாது ஆட்சியிலிருப்பதற்காக, நாம் வெறும் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்தில் இருந்து, ஏப்ரல் 22ல் அமைச்சரவை ஏற்றுக்கொள்ளப்பட எமது ஒத்துழைப்பை வழங்கினாலும், ஆட்சியைத் தொடர்வதற்கு எமது கோரிக்கைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படுவது அவசியம் என்று Nஐ.வி.பி. அறிவித்துள்ளது.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரக்கட்சிக்கும் Nஐ.வி.பி.க்கும் இறுதியாக எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஒரு விசேட குழு இந்தக் கூட்டணியை மேற்பார்வை செய்து, ஒருங்கமைக்கும் பணியைச் செய்யவுள்ளதாகக் கூறப்பட்ட போதும், இதுவரை இப்படியொரு விசேட குழுவை, கூட்டணியின் தலைவி என்ற முறையில் ஐனாதிபதி சந்திரிகா ஒழுங்குசெய்யத் தவறியுள்ளார்.
அதைவிட, தரப்பட்ட ஆகக்குறைந்த நான்கு அமைச்சுக்களிலிருந்தும், முக்கிய அங்கங்களை நீக்கி, வேறு அமைச்சுக்களின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், எமக்கிடையிலான புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் ஐனாதிபதி மழுங்கடித்துள்ளார்.
பிரதமர் பதவி உட்பட, பல அமைச்சர்களின் நியமனம், எமக்குத் திருப்தி தருவதாகவோ உடன்பாடாகவோ இல்லை. சில அமைச்சுக்களின் அதிகாரங்கள், பணிகளை மீளமைப்பு செய்துள்ள ஐனாதிபதி, கூட்டணிக் கட்சியான எம்முடன் கலந்தாலோசிக்கவோ தகவல் பரிமாற்றம் செய்யவோ இல்லை.
இந்நிலையில், ஐ.ம.சு.முன்னணித் தலைமையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக Nஐ.வி.பி. தெரிவித்துள்ளது.
Nஐ.வி.பி.யின் நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயுள்ள கூட்டணியின் நிலைப்பாட்டை சீர்செய்யும் நோக்குடன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தின் தலைமையையும், கூட்டணியின் முக்கிய தலைவர்களையும் ஓர் அவசர உச்சிமாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சந்திரிகா.
Source: Puthinam
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்பிரல் 2004, 19:40 ஈழம் ஸ
தமது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு முக்கிய கவனத்திலெடுக்கப்படாதவிடத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டணியிலிருந்து தாம் விலகிக்கொள்ளப் போவதாக Nஐ.வி.பி. ஐனாதிபதியை எச்சரித்துள்ளது.
ஐ.ம.சு.மு. என்ற கூட்டமைப்பு உடைந்து போகாது ஆட்சியிலிருப்பதற்காக, நாம் வெறும் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்தில் இருந்து, ஏப்ரல் 22ல் அமைச்சரவை ஏற்றுக்கொள்ளப்பட எமது ஒத்துழைப்பை வழங்கினாலும், ஆட்சியைத் தொடர்வதற்கு எமது கோரிக்கைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படுவது அவசியம் என்று Nஐ.வி.பி. அறிவித்துள்ளது.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரக்கட்சிக்கும் Nஐ.வி.பி.க்கும் இறுதியாக எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஒரு விசேட குழு இந்தக் கூட்டணியை மேற்பார்வை செய்து, ஒருங்கமைக்கும் பணியைச் செய்யவுள்ளதாகக் கூறப்பட்ட போதும், இதுவரை இப்படியொரு விசேட குழுவை, கூட்டணியின் தலைவி என்ற முறையில் ஐனாதிபதி சந்திரிகா ஒழுங்குசெய்யத் தவறியுள்ளார்.
அதைவிட, தரப்பட்ட ஆகக்குறைந்த நான்கு அமைச்சுக்களிலிருந்தும், முக்கிய அங்கங்களை நீக்கி, வேறு அமைச்சுக்களின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், எமக்கிடையிலான புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் ஐனாதிபதி மழுங்கடித்துள்ளார்.
பிரதமர் பதவி உட்பட, பல அமைச்சர்களின் நியமனம், எமக்குத் திருப்தி தருவதாகவோ உடன்பாடாகவோ இல்லை. சில அமைச்சுக்களின் அதிகாரங்கள், பணிகளை மீளமைப்பு செய்துள்ள ஐனாதிபதி, கூட்டணிக் கட்சியான எம்முடன் கலந்தாலோசிக்கவோ தகவல் பரிமாற்றம் செய்யவோ இல்லை.
இந்நிலையில், ஐ.ம.சு.முன்னணித் தலைமையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக Nஐ.வி.பி. தெரிவித்துள்ளது.
Nஐ.வி.பி.யின் நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயுள்ள கூட்டணியின் நிலைப்பாட்டை சீர்செய்யும் நோக்குடன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தின் தலைமையையும், கூட்டணியின் முக்கிய தலைவர்களையும் ஓர் அவசர உச்சிமாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சந்திரிகா.
Source: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

