04-12-2004, 06:58 PM
இதே செய்தியுடன் யாழ் களத்தில் கருணா பற்றிய செய்தியால் ஏற்பட்ட சலசலப்புகள்,மிண்டு கொடுப்புகள்,சபதங்கள்,எதிர்வு கூறல்கள்,பரப்புரைகள் எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கின்றேன்
எல்லாமே மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய மாதிரி ஆகிவிட்டது இல்லையா நண்பரே
நேற்று நீங்கள் சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகின்றது
செய்நன்றிக்காகவோ சகோதர பாசத்திற்காகவோ அநீதிக்கு துணை நிற்றலாகாது- சத்திய வார்த்தைகள்
எல்லாமே மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய மாதிரி ஆகிவிட்டது இல்லையா நண்பரே
நேற்று நீங்கள் சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகின்றது
செய்நன்றிக்காகவோ சகோதர பாசத்திற்காகவோ அநீதிக்கு துணை நிற்றலாகாது- சத்திய வார்த்தைகள்
\" \"

