04-12-2004, 02:31 PM
இது பற்றி புதினத்தில் வந்த செய்தி
ஓரளவுக்கு உண்மை போலத் தெரிகிறது
பிந்திய செய்தி: கருணா, நிலாவனி இருவரும் கொழும்புக்குத் தப்பியோட்டம்
காவலு}ர் கவிதன் திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 20:51 ஈழம்
தேனகம் உட்பட மட்டக்களப்பின் முழுப்பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கருணாவும் நிலாவனியும் கொழும்புக்குத் தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இலங்கை அரசிடம் அல்லது இலங்கை கண்காணிப்புக் குழுவிடம் சரணடைவது குறித்து உயர்மட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிறீலங்கா இராணுவ உளவுப்படை முந்திக்கொண்டு, கருணா, நிலாவனி இருவருக்கும் பாதுகாப்பளித்து கொழும்புக்குக் கடத்திச் சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது.
விபரமான செய்திகளை அறிந்து கொள்ள புதினம் இணையத்தளத்திற்கு மீண்டும் வாருங்கள்.
ஓரளவுக்கு உண்மை போலத் தெரிகிறது
பிந்திய செய்தி: கருணா, நிலாவனி இருவரும் கொழும்புக்குத் தப்பியோட்டம்
காவலு}ர் கவிதன் திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 20:51 ஈழம்
தேனகம் உட்பட மட்டக்களப்பின் முழுப்பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கருணாவும் நிலாவனியும் கொழும்புக்குத் தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இலங்கை அரசிடம் அல்லது இலங்கை கண்காணிப்புக் குழுவிடம் சரணடைவது குறித்து உயர்மட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிறீலங்கா இராணுவ உளவுப்படை முந்திக்கொண்டு, கருணா, நிலாவனி இருவருக்கும் பாதுகாப்பளித்து கொழும்புக்குக் கடத்திச் சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது.
விபரமான செய்திகளை அறிந்து கொள்ள புதினம் இணையத்தளத்திற்கு மீண்டும் வாருங்கள்.
\" \"

