04-12-2004, 07:08 AM
உப்பிடித்தான் மோனை நானும் முந்திப் போகவரேக்கை செம்மணி வெளியைப் பார்த்து யோசிப்பன் என்ன ஒரே ஓவெண்ட வெளியாய் இருக்கெண்டு
உவன் துலைவான் சோமரத்ன சொன்னாப் பிறகுதான் உது சும்மா வெளியில்லை காணாமற் போன பெடி பெட்டையள் எல்லாம் இதுக்குள்ளைதான் இருக்கெண்டு தெரிஞ்சாப்பிறகு திகைக்கெடியாய் போச்சுது
அதுசரி சோமரத்தினவுக்கும் கூட்டாளிகளுக்கு என்ன நடந்ததுவெண்டாவது ஆருக்காவது தெரியுமோ?
உவன் துலைவான் சோமரத்ன சொன்னாப் பிறகுதான் உது சும்மா வெளியில்லை காணாமற் போன பெடி பெட்டையள் எல்லாம் இதுக்குள்ளைதான் இருக்கெண்டு தெரிஞ்சாப்பிறகு திகைக்கெடியாய் போச்சுது
அதுசரி சோமரத்தினவுக்கும் கூட்டாளிகளுக்கு என்ன நடந்ததுவெண்டாவது ஆருக்காவது தெரியுமோ?

